கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம் ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...
கும்பகோணத்தில் உலக சாதனைக்கான வில் வித்தைப்போட்டி … 50 மாணாக்கர்கள் அம்புகள் எய்தலில் புதிய சாதனை !
கும்பகோணம், பிப். 20 -
கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற உலக சாதனைக்கான வில் வித்தை போட்டியில், 5 வயது முதல் 25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில, 68,744 அம்புகள் எய்து புதிய சாதனை நிகழ்த்தினார்கள்....
கும்பகோணம்: மயிலாடுதுறை எம்பி தலைமையில் கிராம மக்கள் ரயில் மறிப்பு போராட்டத்தால் பரபரப்பு
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு
கும்பகோணம், செப் . 24 -
திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர...
சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...
கோயம்பேடு : ஹோட்டல் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திருடிச்சென்ற...
சென்னை, மார்ச். 29 -
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் முன்பு கடையில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கடையின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேலே வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர...
தூய்மைப் பணியாளர்கள் போல் வந்து வழக்கறிஞர் வீட்டின் இரும்புக் கேட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள் …. வேளச்சேரி காவல்...
சென்னை, ஜன. 3 -
சென்னை வேளச்சேரியில் பழைய குப்பை பொருட்களை எடுக்க வருபவர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் வழக்கறிஞர் வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகார் அளித்தால் புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்.
சென்னை வேளச்சேரி நியூ...
கும்பகோணம் : சாலையோரம் சிலை கடத்தல் கும்பலால் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத்திலான...
கும்பகோணம், ஜூலை. 06 -
கும்பகோணம் அருகே உள்ள ராம்நகர் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாட்சியுடன் கூடிய அம்மன் சிலை, இரு பாவை விளக்குகள் ஆகியவை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டது. இதில்...
மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...
மறைமலைநகர், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...
பாண்டிச்சேரி : மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடையை திறக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட...
புதுச்சேரி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி மாநிலம், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்...
திருவாரூர்: டாஸ்மாக் குடோனுக்கு புதியதாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியமனம் .. எதிர்ப்பு தெரிவித்து பழைய தொழிலாளர் விசம்...
திருவாரூர், செப். 08 -
டாஸ்மாக்கிற்கு புதியாத சுமைத்தூக்கும் தொழிலாளர்களை நியமிப்பதைக் கண்டித்து பழைய சுமைதூக்கும் தொழிலாளர் ரஞ்சித் என்ற நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/ppdePYvc0QA
திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக...























