Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...

பெரியமாத்தூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் 28 பேர் தமிழக அரசின் 7. 5 சதவீதம் இட...

திருவள்ளூர், பிப். 6 – திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் 2021- 2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வெழுதி அதில் தமிழக அரசின் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.   இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை...

அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...

குடவாசல், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...

திருவாரூர்: டாஸ்மாக் குடோனுக்கு புதியதாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியமனம் .. எதிர்ப்பு தெரிவித்து பழைய தொழிலாளர் விசம்...

திருவாரூர், செப். 08 - டாஸ்மாக்கிற்கு புதியாத சுமைத்தூக்கும் தொழிலாளர்களை நியமிப்பதைக் கண்டித்து பழைய சுமைதூக்கும் தொழிலாளர் ரஞ்சித் என்ற நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://youtu.be/ppdePYvc0QA திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக...

திருவண்ணாமலை : நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : உப்பு, சக்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களால்...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. அனைவரையும் சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம. பெருமாள் வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப்பைச் சேர்ந்த கீர்த்தனா தங்கவேல் தொடக்கவுரையாற்றினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்...

கும்பகோணம் : அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியமே 3 நாள் பெண் குழந்தை உயிரிழப்பிற்கு காரணம்...

கும்பகோணம், டிச. 17 – கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார். குழந்தையின் இறப்புக் குறித்து நியாயம் வேண்டியும், அலட்சியமாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது...

விளம்பரம் தேடுவதற்காக விபரீத முடிவை எடுத்த நெய்குன்னம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது … பல ஆயிரம் ரூபாய்...

கும்பகோணம், பிப். 29 – தம்பட்ட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,திருவிடைமருதூர் தாலுகா,திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவருக்கு  சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து...

காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...

காஞ்சிபுரம், டிச. 20 - காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...

போட்டிப்போட்டுக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர், மோர் பந்தல் திறந்திடும் மதுரவாயல் திமுக, மற்றும் அதிமுக கட்சியினர்...

மதுரவாயல், ஏப். 10 - தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தாக்கத்தின் பிடியிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்கள்...

கும்பகோணம் : தேசிய மாம்பழத் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பங்கேற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி ..

கும்பகோணம், ஜூலை. 22 - கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS