Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அரசு வெள்ள நிவாரணவுதவி வழங்கிடக் கோரி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள் ….

பொன்னேரி, டிச. 12 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்து...

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...

சென்னை, டிச. 28 - வாழ்க்கைக் குறிப்பு தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...

காஞ்சிபுரம் : சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் சுமார் 8 அடி நீளமுள்ள இரண்டு சாரை பாம்பு...

காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம், பிப். 21 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...

வலங்கைமான் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குறைந்த மின்னழுத்த மின் விநியோகம் : பொதுமக்கள் அவதி …

வலங்கைமான், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … "வலங்கைமான் அருகே குறைவான மின்னழுத்த மின்சாரம்..  குடிதண்ணீர் கூட  பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல்... மின்சார சாதன பொருட்கள் பழுது.."பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது ரெகுநாதபுரம் ஊராட்சி. அவ்வூராட்சியில்  உள்ள இருகரை கிராமத்தில் ஆயிரத்திற்கும்...

மறைந்த புலமைப்பித்தன் உடலுக்கு வை.கோ மலரஞ்சலி செலுத்தினார் – செய்தியாளர் சந்திப்பில் அவருடனான நட்பிற்கு புகழஞ்சலி சூட்டினார்

செய்தி சேகரிப்பு இசிஆர் பா.வினோத் கண்ணன் முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இசிஆரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மலர் அஞ்சலி செலுத்தினார், சென்னை, செப் . 8 – முன்னாள்...

விபரீத சவாலோடு பயணிக்கும் வத்தலக்குண்டு பணிமனை பேருந்து : விபத்தை எதிர்கொள்ள தயாரக இருக்கிறதா அரசு !...

வத்தலக்குண்டு, டிச. 13 - இன்று நமது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின்  வத்தலக்குண்டு பணிமனையை சார்ந்த TN57N2439 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து வத்தலக்குண்டு to பன்றிமலை வழித்தடத்தில் இயங்கி வருகிறது.  இந்த பேருந்தின் முன்பக்க சக்கர டயர் (Tyre) மிகவும் மோசமான நிலையில் அதாவது சாலைப் பிடிப்பிற்கு...

ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி ஆலை … ...

காஞ்சிபுரம், டிச. 21 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று...

பாபநாசம் தானிய கடன் வசூல் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ 34 லட்சத்திற்கும் அதிகமாக முறைகேடு … ...

கும்பகோணம், பிப். 27 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தானியக் கடன் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சத்திற்கும் அதிகமான அளவில் முறைகேடு நடந்துள்ளதைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர்,  மருந்தாளுநர் ஆகிய இருவரை பொருளாதார குற்ற புலனாய்வுதுறை ஆய்வாளர் கைது செய்து...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா ..

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்குதந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் அன்னை மரியாள் நம்பிக்கை மாதிரி என்ற மையக்கருத்துடன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS