Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை, மே. 30 - பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்பு மணி ராமதாஸ் மற்றும் கௌரவத்தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஏ.கே. உள்ளார்.

காளத்தீஸ்வரர் திருக்கோயில் நில மீட்பு நடவடிக்கை விவகாரம் : கெரசின் கேனுடன் தற்கொலை செய்துக் கொள்ள வந்த...

பொன்னேரி, ஜூன். 23 - பொன்னேரி அருகே இந்து சமயம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு நடவடிக்கையை அப்பகுதியில் அரசு அலுவலர்கள் ஆக்கிரப்பு நிலத்தில் கட்டியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது  வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில்...

அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார்...

காஞ்சிபுரம், செப். 15 - இன்று மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க கொள்கைகள் கொண்ட கட்சியினர் என பல தரப்பட்டவர்களாலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மலர் மாலை சூடியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்...

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்று வரும் 58 வது நாள் போராட்டம் : பள்ளி...

காஞ்சிபுரம், செப். 23 - காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதகளின் வசிக்கும் கிராம மக்கள்...

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் அம்பத்தூரில் நடைப்பெற்ற வழிப்பாட்டுரிமை பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், டிச. 06 - சென்னை அம்பத்தூரில் இன்று பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் நாளை மத பயங்கரவாத எதிர்ப்பு நாளாக குறிப்பிட்டு  தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஏ.அப்துல் காதர் மற்றும் குன்னக்குடி ஹனிபா ஆகியோர் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம்...

ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்டோர்...

செங்கல்பட்டு, மார்ச். 30 - ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், செங்கல்பட்டு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே 2 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறும் உண்ணா விரதப்போராட்டம்...

திருவாரூர், ஏப். 08 - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (8.4.23) நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். மேலும், மாநிலப் பொருளாளர் இரா.குமார் அக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின்...

திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...

பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …

திருவாரூர், நவ. 30 - இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது. மேலும் அப்பேருந்தில்...

கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …

திருவள்ளூர், சனவரி. 26 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும்  ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது. வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS