அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பழங்குடி...
கடலூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ராஜ்குமார்
காடாம்புலியூர் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
https://youtu.be/O8HFkJg7ceY
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் கவரப்பட்டு திருக்குளம்...
திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் காலி தண்ணீர் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பூதலூர் பகுதி வாழ் மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நடுத்தெரு, சந்து...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
கும்பகோணம் : பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு 21 வது வார்டு அமமுக சார்பில் கரும்பு, காய்கறிகள் மற்றும்...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21 வது வார்டில் கரும்புகள் காய்கறிகள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
https://youtu.be/7DXuhQDHUeQ
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21வது வார்டு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருசு என்கிற ராமூர்த்தி தலைமையில் 1035...
கோவூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை : உக்ரைன் ரஷ்யா போர்...
குன்றத்தூர், ஏப். 07 -
3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றுக்கூடி உக்ரைன் -ரஷ்யா போரை நிறுத்தக் கோரியும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் குன்றத்தூர் அருகேவுள்ள கோவூரில் பிரார்த்தனை செய்தனர்.
https://youtu.be/2Oc50DH1390
உக்ரைன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கு மேலாக போர் செய்வது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள...
காஞ்சிபுரம் : உபியில் உயிரிழந்த இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் நல்லடக்கம்...
காஞ்சிபுரம், ஜூன். 16 -
உத்திர பிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்த இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரத்தில் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து தூப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப்...
தொடரும் வாய்க்காலில் கார் கவிழும் விபத்து : திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர...
திருவாரூர், டிச. 05 -
காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவர் தனது குடும்பத்தினர்களோடு இன்று நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள எமதர்மர் கோயிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும் போது நன்னிலம் அருகே சிகார் பாளையம் என்னுமிடத்தில் கார்...
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாதவரம் பகுதியில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் …
பொன்னேரி, ஏப். 19 -
பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் பகுதியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார்....
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.
மீஞ்சூர், ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...
மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...





















