Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூரில் நுகர்பொருள் வாணிப மண்டல அலுவலகம் முன்பு TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ...

திருவாரூர், செப். 14 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும்  உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறையினரை...

ஜனநாயகம் மற்றும் தார்மீக அடிப்படையிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் தலைவர் : திருவாரூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்...

திருவாரூர், செப். 21 - ஜனநாயக முறைப்படியானாலும் சரி,  தார்மீக அடிப்படையில் என்றாலும் சரி, அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என திருவாரூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எழுச்சி உரை நிகழ்த்தினார். https://youtu.be/7CDwlqfPSD8 திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர...

திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச. 02 - மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/LcNfrE-_En0 ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...

பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவருக்கு கத்திக்குத்து : காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும்  இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில்...

திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜூலை. 18 - கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2  வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...

கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...

75 வது இந்திய குடியரசு தினத்தினை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அம்பத்தூர் எம்.கே.பி. நகர் பேஸ் 2 மக்கள் பொது...

அம்பத்தூர், சனவரி. 26 - இன்று இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தினை நாடு முழுவதும் அரசு மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட  எம்.கே.பி. நகரில் உள்ள பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் மக்கள்...

இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...

பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …

பூண்டி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/zOiM5VNkEgg இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS