தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு விழா – நலிந்த ஏழை எளியோருக்கு ரூ.1 இலட்சத்திலான...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 27 -
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கடந்த ஆக 25 ஆம் தேதி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமுமுக...
போரூரில், எமதர்மர் வேடமணிந்து.. பாசக்கயிற்றை வீசி.. ஹெல்மெட் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்...
போரூர். ஏப். 22 -
போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய...
திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்து நாட்கள் வருவாய்துறை அவகாசம் !
மீஞ்சூர், ஜூன். 17 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது வன்னிப் பாக்கம் ஊராட்சி, இவ்வூராட்சியில் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடங்களை எழுப்பி பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நிலத்தை...
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...
அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...
மதுரவாயல் அதிமுக பகுதிச் செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா : பந்தலைத் திறந்து...
மதுரவாயல், ஏப். 19 -
சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அப்பகுதி அதிமுக செயலாளர் மதுரவாயல் தேவதாஸ் ஏற்பாட்டில் அப்பகுதியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் பிரமாண்டமாக...
கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...
ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...
கிருஷ்ணகிரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...
மீஞ்சூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மரணம் … பலத்த காயங்களுடன் அவரது...
மீஞ்சூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (61) இவர் கடந்த 1991ல் இருந்து 96 வரை பொன்னேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இவரது மனைவி நிர்மலா அதே காலக்கட்டத்தில் திண்டுக்கல்...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...























