Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொதுமக்களுக்கு நேரடியாக கொரோனா தடுப்பு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

சென்னை, ஜன. 5 - கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3.1.2022 அன்று நடைபெற்ற 15 முதல் 18...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி ஆர்பாட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 5 – தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளும் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கிய கோரி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே...

கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வைரஸ் விழிப்புணர்வு குறித்த 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கோலப்...

கும்பகோணம், ஜன. 4 - கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு...

அருண்பாஸ்கரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதம் லிங்கம் …. நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள்...

கும்பகோணம், ஜன. 4 - கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு...

மயானம் இல்லாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள் … இறந்தவர்களின் உடலை உரிய இடத்தில் அடக்கம் செய்ய முடியாமல் வழிப்பாதையில்...

பூந்தமல்லி, ஜன. 3 – செய்தி தொகுப்பு ஆவடி ராஜன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டு சேரி கிராமம் இப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான இறந்தவர்களை அடக்கம் மற்றும் எரியூட்டும் மயானம் இப்பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் மறுகரையில்...

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...

கும்பகோணம், ஜன. 3 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம்  ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம்,  திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள்  பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...

திருவான்மியூர் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் ஊழியரிடம் … துப்பாக்கியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல்...

சென்னை, ஜன. 3 - சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட ஆசாமிகள் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியரை கை, கால்களை கட்டி போட்டு விட்டு கவுண்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்தி 32 ஆயிரத்து 500-யை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைக் குறித்து...

தூய்மைப் பணியாளர்கள் போல் வந்து வழக்கறிஞர் வீட்டின் இரும்புக் கேட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள் …. வேளச்சேரி காவல்...

சென்னை, ஜன. 3 - சென்னை வேளச்சேரியில் பழைய குப்பை பொருட்களை எடுக்க வருபவர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் வழக்கறிஞர் வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகார் அளித்தால் புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்.  சென்னை வேளச்சேரி நியூ...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் … மாவட்ட காவல் துறை அறிவிப்பு...

காஞ்சிபுரம், ஜன. 3 - காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து...

புதுப்பாக்கம் மலைக்கோவில் வீர ஆஞ்சநேயர் 29 ஆம் ஆண்டு ஜெயந்தி .. நாள் முழுவதும் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம்...

செங்கல்பட்டு, ஜன. 3 - செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர்க்கு 29 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி 18ம் தேதி ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்த தினமாக கொண்டு அந்நாளை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS