திருமணமான இளம்பெண் மர்ம மரணம் … கள்ளக் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு ….
சென்னை, ஜன. 3 -
சென்னை அருகே திருமணமான இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை. செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சயின்ஷா (26) இரண்டு திருமணம் நடந்து இரு கணவர்களையும் இழந்த நிலையில்...
வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 13 நபர்களுக்கு காயம் … மூன்று பேர் கும்பகோணம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே புளியம்பேட்டை கிராமத்தில் சிறுவன் உட்பட 13 பேர்களை வெறிநாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதில் மூவர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் இன்று காலை தெருவில்...
கும்பகோணம் : தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு சிறப்பு கூட்டுதிருப்பலி …
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம், ஜன. 1 -
https://youtu.be/Zvgt5NcZmYQ
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இச்சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கடந்த...
காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், டிச. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார்.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...
அரசு பொறியியல் கல்லூரி மாணவனின் சாதனை … எளிதாக கல்வி பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்யும் புதிய செயலி...
பொறியியல் துறை மாணவர்கள் அனைத்துப் பிரிவு பாடப் புத்தகங்களையும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன் பெறும் வகையில் புதிய செயலியை உருவாக்கி அரசு பொறியியல் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கும்பகோணம், டிச. 30 -
https://youtu.be/mtSEDMQjbMg
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர், பொறியியல் துறையின் அனைத்து பிரிவு...
நரிக்குறவர் இனமக்கள் ஆடல், பாடலுடன் கேக்வாக் செய்து புத்தாண்டு கொண்டாட்டம் … 2022 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும்...
ஆவடி, டிச. 31 -
சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் இன மக்கள் ஆடல், பாடலுடன் கேட் வாக் செய்து புத்தாண்டு விழா கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மனம் மகிழச் செய்தது.
https://youtu.be/DLDlr98Anw0
சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 102 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு
செங்கல்பட்டு, டிச. 31
சென்னையில் 7 மணி நேரமாக பெய்யும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக...
திருமணம் செய்ய வற்புறுத்தியவரை … கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோட ...
சென்னை, டிச. 30 -
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதே தனியார் கல்லூரியில் பணிபுரியும் செந்தில் என்பவர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
22 வயதான...
சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் : ...
ஆவடி, டிச. 30 -
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், ஆவடி அருகே சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி தலைமையில் வெள்ளானூர் சமூதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது.
https://youtu.be/ze8UiP3K8KA
மேலும், சங்கர நேத்ராலயா மருத்துவமனை ...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமேற்பு விழா … முன்னாள் மானவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தருமான ம.செல்வம்...
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமேற்பு விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரும் இக்கல்லூரி முன்னாள் மாணவருமான, முனைவர் ம செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2018-19ல் கல்லூரி கல்வியை நிறைவு செய்த, 719 இளநிலை மாணாக்கர்களுக்கும், 361 முதுநிலை மாணக்கர்களுக்கும்,...

















