கும்பகோணம் : இன்று கொரோனா முழு ஊரடங்கு காரணமாக , பொதுமக்கள் நடமாட்டமின்றி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும்...
கும்பகோணம், ஜன. 9 -
https://youtu.be/yt_cRyWSPQE
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.
https://youtu.be/eGCfSmrPE4k
இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி,...
திருவள்ளூர் : விரைவு நடவடிக்கை இல்லையென்றாலும், பழுதுப்பட்ட குடிநீர் கேட் வால்வை மாற்றிய அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு...
அம்மையார்குப்பம், ஜன, 8 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்மையார்குப்பம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் வாயிலாக அக்கிராமத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அக்குடிநீர் செல்லும் குழாயில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே...
தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் தாலுகா மாநாடு … அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
கும்பகோணம், ஜன. 7 -
கும்பகோணத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுக்கா மாநாடு பாலாஜி மஹாலில் மாவட்ட ஆலோசகர் குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன் மாவட்ட தலைவர்கள் குமணன்,...
புதிதாக போட்ட தார் சாலையில் புல் முளைக்கும் அதிசயம் … தரமற்ற சாலையை அமைத்து சாதனைப்படைக்கிறதா ஏராகரம் ஊராட்சி...
கும்பகோணம், ஜன. 7 -
47 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் அதில் அவ்வொன்றியத்திற்கு உட்பட்ட ஏராகரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்ட தார்சாலையில் புல் முளைக்கும் அதியத்தை அவ்வூர் மக்கள் கண்டு மகிழ்வதா ? கண்ணீர் விட்டு அழுவதா...
சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் இருவரை கடத்தி சென்று தாக்கிய 9 மாணவர்கள் கைது...
சென்னை, ஜன. 6 -
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர்...
கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 2 ஆம் ஆண்டு இலவச சக்கரை நோய் மற்றும் பொது...
கும்பகோணம், ஜன. 6 -
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/5uXZCmy9hho
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சர்க்கரை நோய்...
சென்னை : கஞ்சா போதையில் … ஜூஸ் கடையில் உள்ள பாட்டில்களை … அரிவாளால் அடித்து நொறுக்கிய...
சென்னை, ஜன. 5 -
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியில் மெட்ரோ ஜூஸ் எனும் பெயரில் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த மூன்றாம் தேதி நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து கல்லாப்...
சென்னை : ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தன்னை போலீஸ் எனக்கூறி, ஏமாற்றிச்...
சென்னை, ஜன. 5 -
போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ்...
கும்பகோணத்தை வருவாய் மாவட்டமாக அமைக்க வலியுறுத்தி … காந்தி பூங்கா முன்பு புதிய மாவட்ட போராட்டக் குழுவினர் நூதனப்...
கும்பகோணம், ஜன. 5 -
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு, கும்பகோணம் பகுதி வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து,...
தனியார் பள்ளியில் மாணாக்கர்களும், ஆசிரியர்களும் பங்கேற்ற … சமத்துவ பொங்கல் … பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு குதுகல கொண்டாட்டம்...
கும்பகோணம், ஜன. 5 -
தமிழர்களின் பாரம்பரிய விழாவான, பொங்கல் பண்டிகை, கும்பகோணம் தனியார் பள்ளியில், சாதி மதங்களை கடந்து, சமத்துவ பொங்கலாக முற்றிலும் கிராமிய சூழ்நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து...
























