கும்பகோணம் : மாங்குடி ஊராட்சியில் நடைப்பெற்ற முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் தாயர் படத்திறப்பு விழா … விடுதலை...
கும்கோணம், ஜூன். 06 -
கும்பகோணம் வளையபேட்டை மாங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் தாயாரும் மற்றும் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் சகோதரியுமான சந்திர அம்மாள் படத் திறப்பு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்...
கும்பகோணம் : தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி மரணம்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகே தென்னூர், வட்டார போக்குவரத்து அலுவலக வாயில் முன்பு, இன்று நண்பகல் சாலையில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிக்கியவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
https://youtu.be/G1wlM5qPrIQ
தஞ்சாவூர் கரந்தைப் பகுதியைச் சேர்ந்த ராஜி...
கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து : ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில்...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
https://youtu.be/p3Ccs0KKQrs
இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட...
ஜனநாயகம் மற்றும் தார்மீக அடிப்படையிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் தலைவர் : திருவாரூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்...
திருவாரூர், செப். 21 -
ஜனநாயக முறைப்படியானாலும் சரி, தார்மீக அடிப்படையில் என்றாலும் சரி, அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என திருவாரூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
https://youtu.be/7CDwlqfPSD8
திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர...
சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...
காஞ்சிபுரம், ஜன. 18 -
காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...
திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..
சென்னை, டிச. 20 -
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...
75 வது இந்திய குடியரசு தினத்தினை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அம்பத்தூர் எம்.கே.பி. நகர் பேஸ் 2 மக்கள் பொது...
அம்பத்தூர், சனவரி. 26 -
இன்று இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தினை நாடு முழுவதும் அரசு மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி. நகரில் உள்ள பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் மக்கள்...
அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது : சீர்காழி கோட்டாச்சியர் உதவியாளர்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற இருந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. மேலும் இன்று மாலையில் இருந்து அரசு மதுபான கடை அக்குறிப்பிட்ட பகுதியில்...
திருவண்ணாமலை : வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்...
திருவண்ணாமலை டிச.27-
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டி.எம்.கார்மேல் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது....






















