Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சீர்காழி அருகே டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த 2 இளைஞர்களுக்கு வாந்தி, பேதி மயக்கம் …

சீர்காழி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. டாஸ்மாக்கில் காலாவதியான பீர் வாங்கி குடித்த இரு வாலிபர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, காரைமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.31,  அதுபோல்  நாங்கூர் மேலத்...

சீர்காழி அருகே கருமேகங்களை கண்டு தோகை விரித்தாடிய மயில் … கைப் பேசியில் காட்சிகளை பதிவு செய்து சமூக...

சீர்காழியில், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. https://youtu.be/MJPijBWZ_dE அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார...

திருவண்ணாமலை: ஊர் பொது சொத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது...

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை வாணியந்தாங்கல் கிராம அனைத்து கோவில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சீ.எல்லப்பன் தலைமையில் ஊர்பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் திருவண்ணாமலை வட்டம் நொச்சிமலை ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான வாணியந்தாங்கல் கிராமத்தில் கடந்த ஆண்டு சி.செல்வவிநாயகர் கோவிலுக்கு...

காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள்...

காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள் . காஞ்சிபுரம் , செப் . 25 - தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத்...

கும்பகோணம் : காந்தி பூங்காவில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு இந்துமக்கள் கட்சி அனுமான் சேனா...

கும்பகோணம், டிச. 9 - கும்பகோணத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் வீரவணக்கம் செலுத்தினார்கள். கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று கோவையில்...

திருவாரூர் : குடவாசல் பகுதியில் நடைப்பெற்ற அதிமுக செயல் அலுவலகம் திறப்பு விழா : முன்னாள் அமைச்சர் காமராஜ்...

திருவாரூர், ஜூன். 04 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியில் அதிமுகவின் செயல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். https://youtu.be/lf7L8RM3Hjw முன்னதாக அலுவலகத்தின் முன்பாக அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து,  முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...

திருவாரூர் வர்த்தக சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க உறுப்பினர்கள் மனு ..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் நகர வர்த்தக சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,  இத்தேர்தலில் வாக்களிக்க 1391 வாக்காளர்கள் உள்ளார்கள் எனவும், மேலும் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்தானா என்ற அடிப்படையில்  அதுப்பற்றி ஆய்வு மேற் கொள்ள வேண்டிவுள்ளதாகவும், மேலும், முறையான நபர்களை...

எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் வெற்றி பெறுவோம் : ஓபிஎஸ் தரப்பினர் கட்சியில் குழப்பம் விளைவிப்பதையே நோக்கமாக...

மன்னார்குடி, மார்ச். 29 - மன்னார்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவிக்கும் போது, ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி...

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டபட்டு அகற்றம் : பனைத்தொழிலில் ஈடுப்பட்டுள்ள...

திருவாரூர், ஏப். 05 - திருவாரூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருபுறங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டி அழித்தார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பனை மர ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும், வெட்டப்பட்ட...

மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...

திருவள்ளூர், டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS