இராமநாதபுரம்: டெல்லி சபியா பெண் காவல் அதிகாரி கொலை வழக்கு – உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி...
டெல்லியில் சபியா பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது .
இராமநாத புரம். செப் 8 -
டெல்லி மாநகரம் டெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4...
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் மதுப்போதையில் மல்லுக்கட்டிய வட மாநில இளைஞர்கள் … பாதுகாப்பு குறைபாடா சமூக ஆர்வலர்கள்...
ஸ்ரீபெரும்புதூர், ஜன. 25 -
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
https://youtu.be/pDKT56-E908
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ...
திருவள்ளூர் : பொன்னேரியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூன். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர்...
திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், பொன்னேரியில் நடைப்பெற்ற பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழா
திருவள்ளூர், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வேல் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நாகமணி. மாவட்ட...
கும்பகோணத்தில் தனியார் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்ற இயற்கை திருவிழா : பங்கேற்ற 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கதண்டு வண்டு...
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி...
பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்த ரூபாய் ஆயிரத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலமாகவும், உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வாயிலாக...
காஞ்சிபுரம், ஜன. 22 -
விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், 500 ரூபாயை உதயநிதி வெளியிட்ட திரைப்படமான துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொதுமக்களிட் இருந்து பிடுங்கி விட்டார்கள் என அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106...
மீஞ்சூரில் நடைப்பெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் புயல் வெள்ள நலத்திட்ட தொகுப்பு வழங்கும் விழா …
மீஞ்சூர், டிச. 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்...
அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
சென்னை பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு மோசடி புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் தஞ்சையில் அதிரடியாக...
தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.17.50 கோடி மதிப்புள்ள 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரை தஞ்சையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர்...





















