Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...

திருவள்ளூர், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...

மது அருந்திய இருவரில் இளைஞர் பலி மற்றொருவர் ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி : மதுபாட்டில்களை...

சீர்காழி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகேவுள்ள வருசபத்து கிராமத்தில் மதுபானம் அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் மது அருந்திய மதுபான பாட்டில்களை சேகரித்து காவல்துறையினர் மதுபானத்துடன்...

கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...

கும்பகோணம், செப் . 15 -   கும்பகோணத்தில்  அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...

மதுரை : கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் : அனைத்து மத...

மதுரை, டிச. 23 - மதுரையில் நேற்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் அனைத்து மத தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மதுரை மேல அனுப்பானடி, கலங்கரை, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி. கிறித்துவ ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ்...

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது வேலிக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் திடீரென விழுந்து பலி : விபத்துக்குறித்து...

கும்பகோணம், டிச. 28 - கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண்  7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/9gv_HjLsM2k கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி...

பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி...

புனித ரமலானை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், மீஞ்சூரில் நடைப்பெற்ற ஏழை எளியவர்களுக்கான நலத்திட்ட...

மீஞ்சூர், ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் புனித ரமலான் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு 10 கிலோ அரிசி 5 கிலோ மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...

தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : 40 க்கும்...

திருத்துறைப்பூண்டி, மே. 19 - பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் வழி காட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றி வேல் ஆலோசனைப் படியும் , திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும்...

பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னேரியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூன். 21 - பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் நடைப்பெற்றது. https://youtu.be/2Ek1AX7yImc டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர்களின் மீது நேஷ்னல் ஹெரால்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும். அதனை...

கும்பகோணம் : திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச்சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு !

கும்பகோணம், ஜூலை. 10 - பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலகொற்கை அம்பலக்காரத்தெரு அருகே உள்ளது. திருமலைராஜன் ஆறு இவ்வாற்றில் உள்ள தடுப்பணையில் கும்பகோணம் ஐயங்கார் தெருவை சேர்ந்த கார்த்தி மகன் பிரசன்னா (எ) வெங்கட்ராமன் (16) இவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS