Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...

திருவள்ளூர், டிச. 07 - திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் : புதுச்சேரி வி.சி.க சார்பில்...

புதுச்சேரி, பிப். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி யூனியன் பிரதேசம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படுத்தும் முறை கேடுகளை தடுத்திட வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன மற்றும் கோரிக்கை முழக்கப் போராட்டம்....

நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் ஓராண்டில் ஓராயிரம் இறப்பில்லா மகப்பேறு சாதனை : செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த ஒராண்டில் ஓராயிரம் மகப்பேறு இறப்பு இல்லா பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதை முன்னிட்டு அதனை தாய்மை திருவிழாவாக தஞ்சை மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது. தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட...

செயல் அரசியலோ, சேவை அரசியலோ இல்லை வெறும் செய்தி அரசியலை மட்டுமே நடத்துகிறது திமுக : ...

மீஞ்சூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் 163 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் அ.வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சே....

ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...

ஓசூர், பிப்ரவரி. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி .... கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது. இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...

தஞ்சாவூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...

குமனஞ்சாவடி: வஜ்ரகிரி மலையை கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தரக் கோரி, இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்

பூவிருந்தவல்லி, ஆக. 21 - செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த் திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் பூவிருந்தவல்லி நகரம் குமனஞ்சாவடியில் அச்சிரம்பாக்கம் வஜ்ரகிரி மலை கிருஸ்துவர்களாள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்டு இந்துக்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்பதனை தமிழக அரசுக்கு வழியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணியின்...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற உண்ணவிரத அறப்போராட்டம்

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06 - தமிழகம் முழுவதும் நேற்று பாஜக சார்பில் தேர்தலில் திமுக மக்களுக்கு கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஓராண்டுகள் ஆன பின்னும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றததை கண்டித்தும், அதனை நினைவுப்படுத்தும் வகையிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தை...

கூடுவாஞ்சேரி அருகே நடைபெபற்ற சமத்துவ நோன்பு திறப்பு விழா : சாதி மதம் கடந்து 200 க்கும் மேற்பட்டோர்...

கூடுவாஞ்சேரி, ஏப். 17 - இஸ்லாமியர்களால் புனித மதமாகப் போற்றப்படும் ரமலான் மாதத்தில் அவர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து தொடர்ந்து 5 வேளை தொழுகை மேற் கொள்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை கணக்கு வைத்து இந்நோன்பினை அவர்கள் கடைப்பிடித்து வருவது வழக்கமாகயிருந்து வருகிறது. இந்நிலையில் ரமலான் முதல் தேதியான...

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..

கும்பகோணம், மார்ச்.13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/ng8SK3Z6fPA இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS