Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வேடந்தாங்கலில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 700 க்கும் மேற்பட்ட...

செங்கல்பட்டு, ஜூலை. 12 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட்  தென் மண்டல குழாய்  பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும்...

கும்பகோணத்தில் இந்துக்கள் ஆதரவு அமைப்புகள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

கும்பகோணம், பிப். 17 - பிப்ரவரி‌‌ 14 ஆம் தேதி குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிவசேனா கட்சி சார்பில் கோவையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஹிந்துக்களுக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் (PMT) மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் இசக்கி ராஜா தேவர் பேசியதாக...

நில பிரச்சினையால் எழுந்த தகராறில் குடவாசல் அருகே தாய் மற்றும் மகனுக்கு அடி உதை : காயங்களுடன் இருவரும்...

குடவாசல், செப். 25 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை, வடக்கு தெருவில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.அவரது மனைவி மாரிமுத்து அம்மாள். இவர்களுக்கு மகன் நாகராஜ் உட்பட ஆறு வாரிசுதார்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பாத்தியப்பட்ட குடும்பச் சொத்தான 10 செண்ட் காலி நிலம் நாகராஜனின் தாயாரும்,...

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அரசு வெள்ள நிவாரணவுதவி வழங்கிடக் கோரி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள் ….

பொன்னேரி, டிச. 12 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்து...

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா : அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து தாராசுரம் திமுகவினர்...

கும்பகோணம், ஜூன். 03 – கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், அமைந்துள்ள கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ சிலைக்கு  மாவட்டம் சார்பாக,  மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன்,  மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்...

முன்னறிவிப்பு இன்றி பேருந்து வழித்தடம் மாற்றம்.. கூடுதல் கட்டணம் வசூலிப்பு … பொதுமக்கள் எழுப்பும் குற்றச்சாட்டு..

திருவாரூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில்  நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான...

தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...

தஞ்சாவூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார். காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...

சொத்துத் தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக் கொலை : தப்பி ஓடிய நபர்களை பிடிக்க...

திருவாரூர், மே. 29 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது செருகளத்தூர் கிராமம் அக்கிரமாத்தில் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி அலங்கார மேரி வயது 50 அவருடைய மகன் அஜய் வயது இருபத்தி நான்கு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். https://youtu.be/RqAYf4Nt00o இந்நிலையில் பாஸ்கரனின் அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும்...

தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் தாலுகா மாநாடு … அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

கும்பகோணம், ஜன. 7 - கும்பகோணத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுக்கா மாநாடு பாலாஜி மஹாலில் மாவட்ட ஆலோசகர் குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன் மாவட்ட தலைவர்கள் குமணன்,...

அம்மாசத்திரத்தில் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மின்னொளி கை பந்தாட்ட போட்டி .. அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் துவக்கி வைத்தார்...

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார். https://youtu.be/QexqCvU48dw திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS