Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயல் அரசுப்பள்ளியில் கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி : இணை ஆணையர் வெஸ்ட்...

மதுரவாயல், ஜூன். 18 - சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. https://youtu.be/fel922ck27Q இதில்  இணை ஆணையர்  வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர்...

அம்மாசத்திரத்தில் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மின்னொளி கை பந்தாட்ட போட்டி .. அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் துவக்கி வைத்தார்...

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார். https://youtu.be/QexqCvU48dw திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்...

கும்பகோணம் : இரண்டரை வயது குழந்தை அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடியதால், அடித்து கொன்று விட்டு நாடகமாடிய...

கும்போணம், செப். 08 - கும்பகோணத்தில் உள்ள கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 26) அதுப்போன்று திருச்சி, உறையூர், வெக்காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் நிஷாந்தினி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ளார். https://youtu.be/MmteqOBZ4fQ ராஜ்குமாரும், வினோத்குமார்...

எச் ராஜாவிற்கு கருப்புக்கொடி காட்டிய சோழபுரம் விசிக கட்சியினர் கைது !

கும்பகோணம், மார்ச். 15 - கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்திற்கு பாஜக நிர்வாகி ஒருவரின்  இல்லத் திருமணத்திற்கும் மற்றும் அப்பகுதியில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விற்கு எதிராக சோழபுரம் பேரூராட்சி பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு...

பட்டீஸ்வரம் பகுதியில் நள்ளிரவில் 40-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொன்று குவிப்பு : வீண் புகார் என ஊராட்சி...

பட்டீஸ்வரம், ஏப். 11 - கும்பகோணம் அருகாமையில் உள்ள பட்டீஸ்வரத்தில் தெருவில் சுற்றத்திரியும் நாய்களால், பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும், மேலும் சாலை விபத்துகளையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் வெகு நாட்களாக அப்பகுதி மக்கள் சார்பில்...

மறைமலைநகர் பகுதி நெடுஞ்சாலையில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் மக்கள் அவதி ….

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார்...

உலகச் சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற மரம் நடும்...

திருவாரூர், ஜூன். 05 - இன்று சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் வெகுச்சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருவாரூரில் முன்னாள் தமிழக முதல்வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்...

மீஞ்சூர் 2 வது வார்டு பகுதியில் உள்ள வள மீட்பு பூங்காவை குப்பைக்கிடங்காக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முயலுவதாக...

மீஞ்சூர், ஜூலை. 08 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட  2வது வார்டு பகுதியான அரியன்வாயலில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், மேலும் அப்பகுதியில் சுமார் 500 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம்...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …

பொன்னேரி, ஆக. 30 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்,  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத  ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ அய்யனார்  ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS