Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை, மணமகன் மற்றும் அவரின் பெற்றோர்களை தாக்கியதால் கும்பகோணம் அருகே பரபரப்பு...

கும்பகோணம், செப். 11 - கும்பகோணம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை மகளின் காதலன் வீட்டை அடித்து நொருக்கி, அவரின் பெற்றோர்களையும் அடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். https://youtu.be/4a8sDmP892o கும்பகோணம்...

பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பலியப்பன் திருக்கோயிலில் நடைப்பெற்ற...

கும்பகோணம், செப். 18 - கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான, ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிராத்தனை செய்து, திருநாகேஸ்வரம் நகர பாஜக வினர் தங்க ரதம் இழுத்து சிறப்பு...

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் நடைப்பெற்ற உலக வெறிநாய்...

கும்பகோணம், செப். 28 - வெறிநாய் கடி நோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் 'ரேபிஸ்') பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநாய்கடி நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநாய் கடி நோய் தடுப்பு...

மீன் பிடி பிரச்சினை தீராவிட்டால் கோட்டையை நோக்கி போராட்டத்திற்கு செல்வோம் : கூனங்குப்பம் மீனவ மக்கள் அறிவிப்பு

திருவள்ளூர், டிச. 01 - திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கூனங்குப்பம், ஆண்டிகுப்பம், கோட்டை குப்பம், நடுவூர்மாதா குப்பம் ,உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வந்த நிலையில், கூணங்குப்பத்தை சார்ந்த மீனவர்கள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தங்களை ஏரியில் மீன் பிடிக்க கூடாது...

சோழபுரம் முன்னாள் பாமக நகர துணைதலைவர் வெட்டி படுகொலை : அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் ..

கும்பகோணம், ஜன. 10 - கும்பகோணம் அருகே நிலப் பிரச்சனை தொடர்பாக பா.ம.கவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி செயலாளர் வெட்டிக் கொலை.செய்யப்பட்டார். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. கும்பகோணம் அருகே உள்ள...

தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து திருவிடைமருதூர் அருகே கல்லூரி மாணவன் மரணம் :...

திருவிடைமருதூர், பிப். 19 - திருவிடைமருதூர் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணி நடைப்பெற்று வந்த நிலையில், அப்பணிக்கு பயன்படுத்திய கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். தொடர்ந்து இரண்டுமணிநேர தீவிர முயற்சிக்கு பின் அவரது அவரது மீட்கப்பட்டது. திருவிடைமருதூர் தாலுகா, மகாராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த...

மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இரமலான் மதநல்லிணக்க சமத்துவ நோன்பு திறப்பு விழா …

மீஞ்சூர், ஏப். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், இஸ்லாமியர்களின் புனித மாதமாகப் போற்றப்படும் இரமலான் மாதத்தினை முன்னிட்டு, காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பில் இப்தார் நோன்பு எனப்படும் இரமலான் சமத்துவ நோன்பு திறப்பு விழா நடைபெற்றது, மேலும், இந்நிகழ்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ்,பேரூராட்சியின்...

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...

மீஞ்சூர், ஜூன். 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும்  கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது. முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண்  பொது...

பொன்னேரியில் வருவாய்துறை சார்பில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட இறுதிக்கட்ட பயிற்சிக்கூட்டம் : பயனாளிகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது...

பொன்னேரி, ஆக. 23 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிக் கட்ட பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்...

ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...

திருவாரூர், நவ. 25 - போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS