Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சொத்துத் தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக் கொலை : தப்பி ஓடிய நபர்களை பிடிக்க...

திருவாரூர், மே. 29 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது செருகளத்தூர் கிராமம் அக்கிரமாத்தில் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி அலங்கார மேரி வயது 50 அவருடைய மகன் அஜய் வயது இருபத்தி நான்கு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். https://youtu.be/RqAYf4Nt00o இந்நிலையில் பாஸ்கரனின் அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும்...

காஞ்சிபுரம் : டாஸ் போட்டு கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்த உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் …

காஞ்சிபுரம், மே. 29 - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட புத்தளி கிராமத்தில் இளைஞர்களை ஊக்கிவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியை திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு : புதிய நிர்வாகிகள்...

கும்மிடிப்பூண்டி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை...

மது அருந்த பணம் தராத தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு மகன் தப்பிவோட்டம் : காஞ்சிபுரத்தில் நடந்த இந்த...

காஞ்சிபுரம், மே. 29 - காஞ்சிபுரம் மாட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் மூப்பு வயதுடையவர் கண்ணன் இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை அருகே தனது மகளுடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்து வருகின்றார்.  இந்நிலையில் இவரது மகன் கார்த்திகேயன் (28) கடந்த 26 ஆம் தேதி மது...

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் அலுவலகத்திற்கு கட்டாயம் வேட்டி அணிந்து வரவேண்டும் : சகாயம் ஐ.ஏ.எஸ்

கும்பகோணம், மே. 29 - கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம், இதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், என்றும், வாரத்திற்கு ஒருநாளாவது, அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து அலுவல்களுக்கு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், ஏழை...

மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 1000 லஞ்சம் கேட்டு வாங்கிய வழக்கில் இளநிலை பொறியாளருக்கு எட்டாண்டு சிறைத்தண்டனை...

திருவள்ளூர் , மே. 28 – கடந்த 31 ஜன – 2011 ஆம் தேதியன்று சென்னை மாவட்டம் ஜே.ஜே.நகர் மத்திய பிரிவு செயல்பாடு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால்...

கும்பகோணம் : சாதிய ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் … தீண்டாமை...

கும்கோணம், மே. 28 - கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகில் சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கற்றன. https://youtu.be/epqvHfqq9cc ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் தமிழக முழுவதும்...

சென்னை அருகே நடந்துள்ள கோரச்சம்பவம் : மனைவி, மகள், மகன் கழுத்தை அறுத்து கொலை செய்து...

சென்னை, மே. 28 - சென்னை அருகே தனது மனைவி, மகள், மகன் என மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு  தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை.செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரர் நகரில்  பிரகாஷ்...

திருவள்ளூர் : அகில இந்திய அளவில் நடைப்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவெள்ளைவாயல் அரசுப்பள்ளி...

மீஞ்சூர், மே. 27 – மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயிலைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, அகில இந்திய அளவில் நடைப்பெற்றக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனைப் படைத்துள்ளார். திருவெள்ளைவாயிலைச் சேர்ந்தவர் வடிவேலு. மாலதி தம்பதியர் இவர்களுக்கு யுவஸ்ரீ மற்றும் குணஸ்ரீ என்ற இரு பெண் பிள்ளைகள்...

திருவள்ளூர் : தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மே தின கொடி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா...

கும்மிடிப்பூண்டி, மே. 27 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை பகிர்மான வட்டம் பொன்னேரி கோட்டம் சார்பாக மே தின மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்வாரிய தொழிலாளர்களின் பாதுகாவலராக கருதப்படும் பொதுச்செயலாளர் சேக்கிழார் மே தின...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS