திருவள்ளூர் : ஐ.பி.பி.எல் தொழிற்சாலை நிறுவனத்துடன், ஊழியர்கள் கோரிக்கையை சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கண்ட பொன்னேரி...
மீஞ்சூர், மே. 27 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இயங்கி வருகிறது, இந்தியன் ஆயில் ஐ.பி.பி.எல் என்ற தனியார் தொழிற்சாலை. இத் தொழிற்சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நபர்க்கள் மேல் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தொழிற்சாலையின் பணிகளில்...
திருவள்ளூர் : எல்.அன்ட்.டி நிறுவனத்திற்கெதிராக தொடர்ந்து நான்காவது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பழவேற்காடு மீனவர்கள் ..
திருவள்ளூர், மே. 27 -
1500 பேருக்கு பணி வழங்க வேண்டும், 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்&டி கப்பல்...
திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...
திருவாரூர், மே. 27 -
பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...
கும்பகோணம் : வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர்...
கும்பகோணம், மே. 24 -
வங்கி எழுத்தர் பணிக்கு, தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏரளமானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
https://youtu.be/GCdaNVNp71I
ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கு, தமிழில்...
இராசிபுரம் : வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன...
இராசிபுரம், மே. 23 -
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் S.B. மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் SNKP.செல்வம் முன்னிலை வகித்தார்.
நூல் விலையை குறைக்க மத்திய-மாநில...
மீஞ்சூர்: எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ..
மீஞ்சூர், மே. 23 -
மீஞ்சூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல் & டி, அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம் இயங்கி...
கும்பகோணம் : நண்பனின் மனைவியை கிண்டல் செய்த வாலிபரை அருவாளால் வெட்டிய இளைஞன் : தலைமறைவான நண்பர்களை போலீசார்...
கும்பகோணம், மே. 23 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் நண்பனின் மனைவியை கிண்டல் செய்த வாலிபரை அருவாளால் வெட்டிய இளைஞனின் செயல் அப்பகுதியில் ஏற்படுத்தியது.
https://youtu.be/UdSY3ore2tQ
கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வரும் விஜய்...
கும்பகோணம் : சோழபுரம் மளிகைக் கடையில் நூதன முறையில் ரூ.8 ஆயிரத்தை ஏமாற்றிய டிப்டாப் ஆசாமி : ...
கும்பகோணம், மே. 23 -
கும்பகோணம் சோழபுரம் கடைவீதியில் உள்ள பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ஜாகீர்உசேன் இவரிடம் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் ரூ. 8000 த்திற்கான சில்லரை காசுகள் உள்ளது. பணம் கொடுத்தால் சில்லறை தருகிறேன் எனக் கூறவும்,...
லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி...
காஞ்சிபுரம், மே. 20 -
நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கல் குவாரியை ஆய்வு மேற்கொள்ள வேண்டி லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகித்திடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பல முறை மனு அளித்தும், கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை எந்தவித...
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...

























