Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம்: மர்மநபர்களால் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் வெட்டிக்கொலை

கும்பகோணம், மே. 31 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார். https://youtu.be/4Pw2NLlcjfU இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ...

மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...

திருவள்ளூர், மே. 31 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமண...

திருவள்ளூர் : பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விளிம்பு தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி எண்ணை நிறுவனம் முன்பாக முகவர்கள்...

அத்திப்பட்டு, மே. 31 - தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பெட்ரோல் நடுவங்கள் செயல்பட்டு வருகின்றன, இதன் விற்பனைக்கு தேவையான பெட்ரோல் டீசல்  எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன, இதற்கான விளிம்பு தொகையை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு...

நன்னிலம் : செய்தியாளர்களின் வாகனத்தை இடைமறித்து வசைப் பாடிய திமுக பிரமுகரின் அத்து மீறிய நடவடிக்கை ..

நன்னிலம், மே. 31 - செய்தி தொகுப்பு நன்னிலம் ஜி.ரவிச்சந்திரன் திருவாரூர் பகுதிக்கு தமிழக முதல்வர்  வருகை தந்த போது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, கோவில் திருமாளம் பஞ்சாயத்தை சேர்ந்த திமுக  ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாலமுத்து,  அவருடைய காரை சாலையின் நடுவே  குறுக்கே நிறுத்தி அராஜகத்தில்...

அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வடுகம் பஞ்சாயத்து...

இராசிபுரம், மே. 31 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. என அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டுகிட்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாகுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கிராம மக்கள் மாவட்ட...

ஒன்றிய அரசைக் கண்டித்து .. சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம்...

நாமகிரிப்பேட்டை, மே. 31 - பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐ, சிபிஎம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை...

திருவாரூர் : மினி பேரூந்தில் கொண்டு வரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து கல்லூரி மாணவிக்கு பலத்த காயம் …

திருவாரூர், மே. 30 - மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார். https://youtu.be/4KBYnnTVtZQ நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5...

பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை, மே. 30 - பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்பு மணி ராமதாஸ் மற்றும் கௌரவத்தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஏ.கே. உள்ளார்.

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..

கும்பகோணம், மே. 29 - கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...

கும்பகோணத்தில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை...

கும்பகோணம், மே. 29 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை சிட்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS