Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் ஆவணங்கள் இல்லாமல் வலம் வரும் மேயரின் சொகுசு கார் : புதிய வாகனம் வாங்க மாநகராட்சி நடவடிக்கை...

கும்பகோணம், ஜூன். 09 - கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் முதல் மேயராக இருப்பவர் சரவணன் இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இவரை மேயராக தேர்வு செய்த பின் இவருக்காக தின வாடகைக்கு இன்னோவா கார் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், கடந்த 28-03-22 அன்று நடைபெற்ற மாநகராட்சியின் முதல்...

கும்பகோணம் : வளையப்பேட்டை திடலில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்த இளைஞர் உடல் மீட்பு .. இறப்பு குறித்து...

கும்பகோணம், ஜூன். 08 - கும்பகோணம் மூப்பகோயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் இவர் மர்மமான முறையில், வளையப்பேட்டை திடலில் இறந்து கிடந்துவுள்ளார். இம்மரணம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே 1வது வார்டு கொட்டையூர்  மூப்பகோவில் பகுதியை சேர்ந்தவர்...

கும்பகோணம் : அடுக்குமாடி குடியிருப்பு கட்டத்தில் இருந்து 4 வயதுக் குழந்தை தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி மரணம்...

கும்பகோணம், ஜூன். 08 - கும்பகோணத்தில் பெசன்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42) இவர் நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35) இவர்களுக்கு எல்கேஜி படிக்கும் 3 வயது மகனும்,  யூகேஜி படிக்கும் சேர்க்கப்பட்டுள்ள கோபிகா (4) என்ற மகளும் உள்ளனர்....

திருவள்ளூர் : பொன்னேரியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர்...

ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற பாமக பெண் உறுப்பினர் விஷமருந்தி தற்கொலை முயற்சி .. பட்டீஸ்வரம் போலீசார் தீவிர விசாரணை...

கும்பகோணம், ஜூன். 08 - கும்பகோணம் அருகேவுள்ள ஆரியப் படை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்தானமேரி (38) கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இதுக்குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சந்தானதேவி...

திருவாரூர் : 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட...

திருவாரூர். ஜூன். 07 - தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் மூன்று நாள் நடைபெறுவதாக திட்டம் வகுக்கக்கப்பட்டு அதன் முதல் நாளான போராட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுப் பணி நிதியின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை :...

சென்னை, ஜூன், 07 - தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு...

திருவள்ளூர் : காட்டுப்பள்ளியில் உண்மை நிலை அறிய பூவுலக நண்பர்கள் குழுவினர் நடத்திய ஆய்வு ..

திருவள்ளூர், ஜூன். 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பள்ளி காளாஞ்சி பகுதியில் வசித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து உண்மை தன்மை அறியும் பூவுலக நண்பர்கள் குழு கோ.சுந்தர்ராஜன், தலைமையில் மூத்த பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், சமூக செயல்பாட்டாளர்கள் கா‌.சரவணன் மற்றும் நித்தியானந்த ஜெயராமன்...

திருவள்ளூர் : காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் நுழைவுவாயில் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவள்ளூர், ஜூன். 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் நுழைவுவாயில் முன்பு சிஐடியு தொழிலாளர்களின் அமைப்பு சார்பில் இந்தியன் ஆயில் எல்என்ஜி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/mCqFQAWzaio இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் கே எஸ் விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட...

மீஞ்சூர் : கோடைக்கால பள்ளி விடுமுறையில் தந்தைக்கு உதவியாக பால்பாக்கெட் விநியோகம் செய்து வந்த மாணவன் சாலை விபத்தில்...

திருவள்ளூர், ஜூன். 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் இவரது மகன் சாமுவேல் வயது 18 பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS