திருவாரூர் : அன்னமிட்ட கைகளில் கிண்ணம் ஏந்த விடுவதோ சமூகநீதி..? தமிழக அரசிடம் நீதி கேட்டு வீதிதோறும் பாதயாத்திரை...
திருவாரூர், ஜூன், 06 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தின் முன் சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Ht8JKrGyaCU
தற்பொழுது, தமிழகம் முழுவதும் 43,026 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக சுமார் நாற்பத்தி ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 951 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில்,...
கும்பகோணம் : மாங்குடி ஊராட்சியில் நடைப்பெற்ற முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் தாயர் படத்திறப்பு விழா … விடுதலை...
கும்கோணம், ஜூன். 06 -
கும்பகோணம் வளையபேட்டை மாங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் தாயாரும் மற்றும் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் சகோதரியுமான சந்திர அம்மாள் படத் திறப்பு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்...
சாலையோர கடை நாள் வாடகை உயர்வை கண்டித்து கும்பகோணம் மாநகராட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்..
கும்பகோணம், ஜூன். 06 -
கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தரை கடைகளுக்கு வசூலிக்கப்படும் தினசரி வாடகை வரி உயர்த்தப்பட்டதை நடைப்பாதை வியாபாரிகள் கண்டித்து மகாமகம் குளத்திலிருந்து பேரணியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
https://youtu.be/wXDlPEcLeqI
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கும்பகோணம்...
பசித்து வந்த எளியோர் போதும், போதுமென.. ருசித்துண்ண வழங்கப்பட்ட பிரியாணி : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை...
திருவேற்காடு, ஜூன். 05 -
அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது.
திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக...
காஞ்சிபுரம் : தேவேரியம்பாக்கம் ஊராட்சியை மாசில்லா ஊராட்சியாக மாற்ற, மரக்கன்றுகள் நடும் விழா .. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...
காஞ்சிபுரம், ஜூன். 05 -
அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை...
திருவள்ளூர் : ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு .. பொதுமக்கள் கரகோசம்...
திருவள்ளூர், ஜூன். 05 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 14.5 ஏக்கர் அரசு நிலத்தை சோப் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்தாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடந்த விசாரணையில் இன்று அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு சார்பாக...
திருவாரூர் : குடவாசல் பகுதியில் நடைப்பெற்ற அதிமுக செயல் அலுவலகம் திறப்பு விழா : முன்னாள் அமைச்சர் காமராஜ்...
திருவாரூர், ஜூன். 04 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியில் அதிமுகவின் செயல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
https://youtu.be/lf7L8RM3Hjw
முன்னதாக அலுவலகத்தின் முன்பாக அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...
கும்பகோணம் : காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா ..
கும்பகோணம், ஜூன். 04 -
கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
https://youtu.be/uRtLgG3X3eI
கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள்,...
கணவன் மனைவிக்கிடையே எழுந்த கருத்து வேறுப்பாட்டால் பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தந்தை...
திருவாரூர், ஜூன். 04 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கலப்பால் அகரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் பூங்கொடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகள் வள்ளி வயது 27 என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
https://youtu.be/EwnG_r03x8g
இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்...
உடன் பிறப்பே என்று உளமார நம்மையழைத்து உணர்வூட்டியத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் ..
சென்னை, ஜூன் 03 -
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அந்நிகழ்வுக் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...
























