Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாருர் : ஆலங்குடியில் நடைப்பெறயிருந்த திருமண வயது வராத சிறுமியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி நன்னிலம் காவல்நிலைய...

திருவாரூர், ஜூன். 13 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாஸ்கரன் வயது 38 இவர் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், சிறுமி நன்னிலம் காவல்நிலையத்தில் போன் வாயிலாக புகார்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா மற்றும் திமுக அரசின்...

மீஞ்சூர், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுப்பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்...

கிராமத்துச்சாலையில் திடீர் பள்ளம் அச்சத்தில் இருளிப்பட்டுசத்திரம் கிராமத்து மக்கள் ..

சோழவரம், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது இருளிபட்டு சத்திரம் என்ற கிராமம். மீஞ்சூரில் இருந்து ஜெகநாதபுரம் செல்லும் சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஆழ் துளை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சென்று பார்த்த...

கும்பகோணத்தில் மக்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசலில் அவதி ..

கும்பகோணம், ஜூன். 13 - இன்று காலை கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதாளும் மேலும் வைகாசி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிக அளவில் மக்கள் கும்பகோணம் நகரில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. https://youtu.be/7jN-W2MVdiM கோடை விடுமுறை முடிந்து தமிழகம்...

கும்பகோணம் : பிரச்சினைக்குரிய திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை புதிய நிறுவனமான கால்ஸ் டிஸ்டிலரீஸ் திறக்க விவசாயிகள்...

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம்  திருமண்டங்குடியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் என மொத்தம் ரூ. 450 கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், பிரச்சினைக்குரிய அவ்வாலையில்...

திருவள்ளூர் : முகமது நபிகள் மீது அவதூறு கூறிய பா.ஜ.க வினரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பொன்னேரியில்...

பொன்னேரி, ஜூன். 10 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள்...

நன்னிலம் : சாலை விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலக்கரி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் …

நிலக்கரி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது அவ்விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் உயிர் தப்பினார். நன்னிலம், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிகார்பாளையம் பகுதியில் காரைக்காலில் இருந்து டால்மியாபுரம் என்ற பகுதிக்கு நேற்று காலை நிலக்கரி ஏற்றி வந்த...

சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்னிலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..

நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். https://youtu.be/FzYVK8eo974 திருவாரூர், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால்  இல்லத் திருமண...

கும்பகோணம் பேருந்து நிலைய திடல் இரு சக்கர வாகன நிறுத்தத்தில், வாகனம் நிறுத்த இடம் இல்லை என்றுக் கூறிய...

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை காவலர் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வினோத் என்ற காவலர், நேற்று இரவு  பேருந்து நிலையம் அருகில்...

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருதுகள் : 2022 –...

சென்னை, ஜூன். 09 - சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து 2022-2023...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS