கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திமுக...
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகேவுள்ள திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்டோருக்கு திமுக மாணவரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாளை மதிய உணவு வழங்கப்பட்டது.
https://youtu.be/va21fXPi0Wc
திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூன். 18 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காஞ்சிபுரம் வேகவதி ஆறு கரையோரம் குடியிருக்கும் ஏழைமக்கள் வீடுகளை அதிரடியாக இடிக்காதே, குடியிருப்போர் சம்மதம் பெறாமல்...
திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்து நாட்கள் வருவாய்துறை அவகாசம் !
மீஞ்சூர், ஜூன். 17 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது வன்னிப் பாக்கம் ஊராட்சி, இவ்வூராட்சியில் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடங்களை எழுப்பி பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நிலத்தை...
கும்பகோணம் : நகர திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் : ஒருவராவது சிறைச்சாலை...
தேசப்பக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்ளும் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஒருவரேனும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக சிறை சென்றதுண்டா என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணம், ஜூன். 17 -
கும்பகோணத்தில் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாள்...
திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/TiFc78MmHec
மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
பாமக சார்பில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவருக்கு ரூ. 25 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 34வது சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மாணவர் சுகேஷ் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றார். மேலும், சர்வதேச சதுரங்க போட்டியை காண தேர்வு செய்யபட்டுள்ளார்.
https://youtu.be/pBLe8jf5RXw
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஆப்பாவூர் கிராமத்தை சேர்ந்த...
காஞ்சிபுரம் : உபியில் உயிரிழந்த இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் நல்லடக்கம்...
காஞ்சிபுரம், ஜூன். 16 -
உத்திர பிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்த இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரத்தில் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து தூப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப்...
கும்பகோணம் : கொரோனா வைரஸ் தொற்றால் போழக்குடி கிராமத்தில் 18 வயதுப் பெண் உயிரிழப்பு … அதன்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போழக்குடி என்ற ஊரில் 18 வயது பெண் உயிரிழந்துள்ளார். அதன் எதிரொலியாக அவ்வூரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சளி மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
https://youtu.be/P4mY-92YPZg
தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது...
கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளிடம் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் உதவியுடன் வாடகை வசூலிக்கும் மாநகராட்சி .. நிர்வாகத்தைக் கண்டித்து சிறு...
கும்பகோணம், ஜூன். 16 -
சாலையோர கடைகளுக்கு வலுக்கட்டாயமாக கும்பகோணம் மாநகராட்சி, காவல்துறையினர் உதவியோடு, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும்,...
கும்பகோணம் : தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி மரணம்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகே தென்னூர், வட்டார போக்குவரத்து அலுவலக வாயில் முன்பு, இன்று நண்பகல் சாலையில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிக்கியவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
https://youtu.be/G1wlM5qPrIQ
தஞ்சாவூர் கரந்தைப் பகுதியைச் சேர்ந்த ராஜி...
























