Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: வைரம்குப்பம் கிராமத்தில் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற கல்வெட்டு திறப்பு மற்றும்...

சோழபுரம், ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம், சோழபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வைரம் குப்பம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் செல்வசேகரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பகலவன் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில்...

பூவிருந்தமல்லி : கல்லூரி மாணவிகளுக்கு இணையாக போட்டிப் போட்டு நடனமாடிய நரிக்குறவரின பிள்ளைகள் ..

பூவிருந்தமல்லி, ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி அம்மன் நகர் பகுதியில் தனியார் கல்லூரி அறக்கட்டளை மற்றும் பால்வளத்துறை அமைச்சர்  சா.மு.நாசர் ஆகியோர் இணைந்து நரிக்குறவர் இன மக்களுக்கு உணவு மற்றும் புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/z3ep55-rTes இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூவிருந்தமல்லி காவல்...

கும்பகோணம் : கன்வேயர் பெல்டில் அடிப்பட்டு வடமாநில தொழிலாளி மரணம் ..

கும்பகோணம், ஜூன். 15 - கும்பகோணம் அருகாமையில் உள்ள அசூர் கிராமத்தில் சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்யும் நிறுவனத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடிப்பட்டு வட மாநில கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார். https://youtu.be/wDiPUOOhudE ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்பூர் தோகார் பகுதியைச் சேர்ந்த பிரிஜு (31,) கடந்த ஒரு ஆண்டாக கும்பகோணம் அருகாமையில் உள்ள...

கும்பகோணம் : மூடப்பட்டுள்ள திருமண்டங்குடி திருஆருரான் சக்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ..

கும்பகோணம், ஜூன். 15 - திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.450 கோடிக்கு மேல் தரவேண்டி நிலைவைத்தொகை உள்ள நிலையில் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலையில் வேறு நிறுவனம் அவ்வாலையைக் கைப்பற்றி வேறு பெயர் பலகை வைக்க முயன்றதால் அனைத்து கரும்பு விவசாயிகளும், சுந்தரபெருமாள்...

பாபநாசம் : ராஜகிரி அய்யனார்கோயில் திருவிழாவில் சாமியை தூக்குவதில் இருபிரிவினரிடையே மோதல்.. டிஎஸ்பி ஜீப் மீது கல்வீசி தாக்கு,...

கும்பகோணம், ஜூன். 15 - பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் சுவாமியை யார் தூக்குவது என்ற பிரச்சனையில் அப்பகுதியில் உள்ள இரு பிரிவினரிடையே (வன்னியர் மற்றும் முத்தரையர்) நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/AAu0VQJ_tyM இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில்...

குடவாசல் வட்டக்கிளையின் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் அலுவலர்கள் சங்கத்தின் 39 வது ஆண்டு முப்பெரும் விழா ..

குடவாசல், ஜூன். 14 - குடவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் 39 வது ஆண்டு விழா, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, 75 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது. https://youtu.be/ZTQZ8KNDX_8 இவ்விழாவில்  மாநிலத்தலைவர் மாணிக்கம்...

கும்பகோணம் துலுக்கவேலி காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கு: கைது செய்யபட்ட இருவரை திருச்சி மத்தியச் சிறையில் ஜூன்...

கும்பகோணம், ஜூன். 14 - கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி காதல் தம்பதியினரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இருவரை காவல்துறை போலீசார் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் ஜூன் 28 தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி அப்போது உத்தரவிட்டுள்ளார். https://youtu.be/_RHgWNOl4Pc சோழபுரம்...

கும்பகோணம் : ஆணவக் கொலையைத் தடுத்திட, தமிழக அரசு தனிச் சிறப்புச்சட்டத்தை இயற்றிட வேண்டும் : தமிழ்நாடு தீண்டாமை...

கும்பகோணம், ஜூன். 14 - தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட சிறப்பு தனிச்சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும், சோழபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மணமகன் மோகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க...

மதுரை ஆதீனத்திற்கு எதிராக கஞ்சானூர் உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் கண்டன உண்ணாவிதப் போராட்டம் நடத்த போவாதாக அறிவிப்பு...

கும்பகோணம், ஜூன். 14 - கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இந்தக் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு இதுநாள் வரை எந்த கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. https://youtu.be/GprRv6yl9yY மேலும், மதுரை...

கும்பகோணம் : திருமணமான ஐந்தாவது நாளில் காதல் ஜோடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை : இருவர் சோழபுரம்...

கும்பகோணம், ஜூன். 13 - கும்பகோணம் அருகேவுள்ள சோழபுரத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் காதல் ஜோடிகளை ஐந்து நாட்களில் கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் இருவரும் வெவ்வேறு சாதி வகுப்பினர் என்பதுக் குறிப்பிடத் தக்கது. இருப்பினும் கொலைக்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS