கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் பழுதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ..
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் ரயில் வரும் நேரங்களில் கேட் முடி திறப்பது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த ரயில் சென்றது. இதனால் மாத்தி ரயில்வே கேட் ...
கும்பகோணம் : அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை ..
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் கோடை விடுமுறை நிறைவுப் பெற்று சமீபத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து இன்று மாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் சரவண...
கும்பகோணம்: மாத்தி ரயில்வேகேட் அருகே ரயில் மோதி ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர் உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் மாத்தி ரயில்வே கேட் பகுதியில், பெங்களுர் ஐடி துறையில் பணியாற்றும் பட்டதாரி இளைஞர் கோபிநாத் (28) ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக விரைவு ரயில் மோதியதில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
https://youtu.be/vY4p3pbr5Cg
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் மாத்திகேட் அருகேயுள்ள வெள்ளாளர் தெருவில் வசிக்கும்...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல்நிலையங்களின் செயல்பாட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும். இவ்விரு காவல்நிலையத்தினைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இன்றும்...
இராசிபுரம் : ஊர் பிரச்சினையை தீர்க்க வேண்டி சாமியிடம் மனு : நூதனமுறையில் போராட்டம் நடத்திய மல்லசமுத்திரம்...
இராசிபுரம், ஜூன். 19 -
மல்லசமுத்திரத்தில், தனிப்பட்ட சமுதாயத்தினர் வகித்து வரும் நிர்வாகத் திட்டத்தை ரத்து செய்து, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கமிட்டி குழு அமைத்து தேர் திருவிழா நடத்த வலியுறுத்தி அவ்வூர் திருக்கோயிலில் உள்ள சுவாமிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் பொதுமக்கள்...
திருப்புவனம் பகுதியில் பாம்புக் கடித்த நபர் பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவனையில் பரபரப்பு ..
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது பாம்பு கடிபட்டவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/AtjpK1DWlOQ
திருபுவனம் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (42) கூலி வேலை பார்த்து வருகிறார்....
மழைக்காக தாராசுரத்தில் புளியமரத்தடியில் ஒதுங்கி நின்ற மூன்று மாணவர்கள் மீது மின்னல் தாக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது அங்கு சில பேர் மழையின் காரணமாக அங்கிருந்த புளியமரத்தின் கீழ் நின்றனர். அப்போது பலத்த சத்ததுடன், 3 பேர் நின்றிருந்த மரத்தின் மீது இடி விழுந்தது....
கேரளாவில் வன்புணர்வு வழக்கில் தேடப்பட்ட 65 வயது முதியவர் கும்பகோணத்தில் தமிழ்நாடு போலீசாரின் உதவியுடன் கைது ..
கும்பகோணம், ஜூன். 18 -
கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முதியவரை தமிழ்நாடு காவல்துறையினர் உதவியுடன் கேரளா போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.
https://youtu.be/gTzYUYzr2IU
கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியை சேர்ந்த ராமநாதன் (65) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர்...
மாதவரத்தில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கத்...
மாதவரம், ஜூன். 18 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியத்திற்குட்ட மாதவரம் பேருந்து நிறுத்தம் அருகே திருவள்ளுர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு சோழவரம் வடக்கு ஒன்றிய...
மதுரவாயல் அரசுப்பள்ளியில் கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி : இணை ஆணையர் வெஸ்ட்...
மதுரவாயல், ஜூன். 18 -
சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
https://youtu.be/fel922ck27Q
இதில் இணை ஆணையர் வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர்...

























