கொடியேற்றத்துடன் தொடங்கிய பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா ..
பொன்னேரி, ஏப். 22 -
திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்குதந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் அன்னை மரியாள் நம்பிக்கை மாதிரி என்ற மையக்கருத்துடன்...
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் குருதிக்கொடை மற்றும் இலவச மருத்துவ முகாம்...
பூவிருந்தவல்லி, மே. 12 -
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
https://youtu.be/dRZ95UjjmzQ
இம்முகாமில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா பெஞ்சமின்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுப் பணி நிதியின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை :...
சென்னை, ஜூன், 07 -
தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு...
திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/TiFc78MmHec
மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற உண்ணவிரத அறப்போராட்டம்
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06 -
தமிழகம் முழுவதும் நேற்று பாஜக சார்பில் தேர்தலில் திமுக மக்களுக்கு கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஓராண்டுகள் ஆன பின்னும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றததை கண்டித்தும், அதனை நினைவுப்படுத்தும் வகையிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தை...
பொன்னேரியில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா : திமுக மற்றும் அதிமுக...
பொன்னேரி, செப். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள்...
கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர், அக். 04 -
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த...
நள்ளிரவில் ரகளையில் ஈடுப்படும் மீஞ்சூர் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் : வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்...
மீஞ்சூர், பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்,
இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின்...
மக்கள் பணியாற்ற மறுக்கும் உம்பளம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் … அடிப்படை வசதிகளின்றி அவல நிலையில் இருக்கும்...
பாபநாசம், ஏப். 19 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகே உள்ள உம்பளம்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்கார்குடி பகுதியில் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை...

























