திருவாரூர் : அன்னமிட்ட கைகளில் கிண்ணம் ஏந்த விடுவதோ சமூகநீதி..? தமிழக அரசிடம் நீதி கேட்டு வீதிதோறும் பாதயாத்திரை...
திருவாரூர், ஜூன், 06 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தின் முன் சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Ht8JKrGyaCU
தற்பொழுது, தமிழகம் முழுவதும் 43,026 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக சுமார் நாற்பத்தி ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 951 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில்,...
கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளிடம் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் உதவியுடன் வாடகை வசூலிக்கும் மாநகராட்சி .. நிர்வாகத்தைக் கண்டித்து சிறு...
கும்பகோணம், ஜூன். 16 -
சாலையோர கடைகளுக்கு வலுக்கட்டாயமாக கும்பகோணம் மாநகராட்சி, காவல்துறையினர் உதவியோடு, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும்,...
குடவாசல் பகுதியில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தொடரும் மோட்டார் பம்புசெட் காப்பர் வயர் திருட்டு : விவசாயிகள்...
குடவாசல், ஜூலை. 16 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சேங்காலிபுரம் காலனி தெருவில் வசிக்கும் அன்புச்செல்வன் என்ற விவசாயிக்கு, சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மோட்டார் பம்பு செட்டு மூலமாக தண்ணீர் எடுத்து கிணற்றுப் பாசனம் செய்து வருகிறார்.
https://youtu.be/8JBHj08xRrE
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...
கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...
மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பார்வைப் பொருளாக காட்சித்தரும் பல இலட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்கு :...
செங்கல்பட்டு, ஏப். 08 -
செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதியான இராட்டிணங்கிணறு பகுதியாகும். மேலும் அப்பகுதி வழியாக செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் செல்ல வேண்டும் என்றாலும் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்றாலும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இப்பகுதி இரவு நேரங்களில் எப்போதும் இருளாக இருந்து வந்த...
மறைமலைநகர் அருகேவுள்ள தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்த அரசு அலுவலர்கள் : முன் அறிவிப்பின்றி...
செங்கல்பட்டு, மே. 10 -
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஜேசிபி இயந்திரம் முன் பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு...
மதுக்கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிடக்கோரி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ...
திருவாரூர், மே. 26 -
திருவாரூர் மாவட்டம், தேவர் கண்ட நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத் தெருவில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் கடையை அப்பகுதியில் புதிதாக திறக்க முயற்சி எடுத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் பகுதிக்கு டாஸ்மார்க் கடை...
ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...
ஆரணி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...


























