Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை பிப்.16- நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களுக்கு உதயசூரியன், கை, தென்னைமரம் ஆகிய சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.   நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது....

மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தகவல்: தீவிர ஆய்வில் வனத்துறையினர் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த...

ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பி.எஸ்.என்.எல் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தென்னங்குடி பகுதி விவசாயி …

பாபநாசம், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்...

தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …

தஞ்சாவூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம்  என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...

அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...

செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வெடித்து விபத்து

செங்கல்பட்டு, செப் . 25 - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது. அதிகளவிலான புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். மேலும் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்....

எச் ராஜாவிற்கு கருப்புக்கொடி காட்டிய சோழபுரம் விசிக கட்சியினர் கைது !

கும்பகோணம், மார்ச். 15 - கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்திற்கு பாஜக நிர்வாகி ஒருவரின்  இல்லத் திருமணத்திற்கும் மற்றும் அப்பகுதியில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விற்கு எதிராக சோழபுரம் பேரூராட்சி பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு...

திருநாகேஸ்வரத்தில் பழுதான ஏசி கம்ப்பரஸருக்கு கேஸ் ஏற்றும் போது சிலிண்டர் வெடித்து விபத்து : ஒருவர் பலி மற்றொருவர்...

திருநாகேஸ்வரம், மார்ச். 26 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருநாகேஸ்வரம் மேல மடவளாகம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், மேலும் இவர் வீட்டில் உள்ள ஏசி பழுதடைந்த்தைத் தொடர்ந்து,  ராஜேந்திரன் கும்பகோணத்தில் உள்ள சுபா ஏஜென்சி எனும் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் அந்நிறுவனம்...

கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளிடம் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் உதவியுடன் வாடகை வசூலிக்கும் மாநகராட்சி .. நிர்வாகத்தைக் கண்டித்து சிறு...

கும்பகோணம், ஜூன். 16 - சாலையோர கடைகளுக்கு வலுக்கட்டாயமாக கும்பகோணம் மாநகராட்சி, காவல்துறையினர் உதவியோடு, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும்,...

தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS