பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் சாலை விபத்தில் பலி : செங்கல்பட்டு நகர காவல் துறையினர்...
செங்கல்பட்டு, மே. 17 -
கடலூர் மாவட்டம், மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவரான 46 வயதுடைய வெங்கடேசன், தனது மனைவி பத்மா (40) மற்றும் மகன்கள் தர்மா (17) ஹரிஷ் (7) ஆகியோருடன் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும் இவர்...
சிறப்பாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யை கௌரவிக்கும் வகையில் அவரது உருவ வேடமணிந்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இன்னர்வீல் பெண்கள் சங்கம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக திருவாரூர் விளமல் கல் பாலத்தில் இருந்து திருவாரூர்...
திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...
எதிர்வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் : ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும்...
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் அருகே நடைப்பெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் … கிட்...
திருவள்ளூர், சனவரி. 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/wekjA6mv7ok
டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், டிச. 03 -
விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் அவர்கள் மின் வாரியத்தை தனியார் மையமாக்குதல் மற்றும் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் குரல் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/CnymLkeaDic
கும்பகோணத்தில்...
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு துறையின் சார்பில் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் நடைப்பெற்ற துண்டு பிரசுர விழிப்புணர்வு...
செங்கல்பட்டு, ஏப். 15 -
தேசிய உள்கட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதனை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் பயணிகளிடம்...
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...
பூண்டி, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு கழிவறை கட்டிடம் ...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...
























