அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...
எச் ராஜாவிற்கு கருப்புக்கொடி காட்டிய சோழபுரம் விசிக கட்சியினர் கைது !
கும்பகோணம், மார்ச். 15 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்திற்கு பாஜக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்திற்கும் மற்றும் அப்பகுதியில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விற்கு எதிராக சோழபுரம் பேரூராட்சி பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு...
திருநாகேஸ்வரத்தில் பழுதான ஏசி கம்ப்பரஸருக்கு கேஸ் ஏற்றும் போது சிலிண்டர் வெடித்து விபத்து : ஒருவர் பலி மற்றொருவர்...
திருநாகேஸ்வரம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருநாகேஸ்வரம் மேல மடவளாகம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், மேலும் இவர் வீட்டில் உள்ள ஏசி பழுதடைந்த்தைத் தொடர்ந்து, ராஜேந்திரன் கும்பகோணத்தில் உள்ள சுபா ஏஜென்சி எனும் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் அந்நிறுவனம்...
கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளிடம் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் உதவியுடன் வாடகை வசூலிக்கும் மாநகராட்சி .. நிர்வாகத்தைக் கண்டித்து சிறு...
கும்பகோணம், ஜூன். 16 -
சாலையோர கடைகளுக்கு வலுக்கட்டாயமாக கும்பகோணம் மாநகராட்சி, காவல்துறையினர் உதவியோடு, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும்,...
தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,...
28 மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் : 418 பதவிகளுக்கு 1386 வேட்பாளர்கள் போட்டி
சென்னை, செப். 29 -
தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள்...
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...
பூண்டி, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு கழிவறை கட்டிடம் ...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில் … நல்லடக்கம் செய்த நன்னிலம் பகுதி பொதுமக்கள் …
நன்னிலம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை...
இந்து சமய அறநிலையத்துறை கொண்டு வந்துள்ள 79 பி சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பட்டம்
கும்பகோணத்தில் கோயில் நிலங்களில் உள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக 79 பி புதிய சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக்.21 -
கும்பகோணத்தில் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்து ஜாமீனில் வெளி வர...
பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …
திருவாரூர், நவ. 30 -
இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது.
மேலும் அப்பேருந்தில்...























