Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர்,  கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில்,  அ.தி.மு.க.....

இரும்பு நெஞ்சத்துக் குள்ளும் இளகிய மனது – காவல் துறைக் காவலர்கள் ஒன்றுக்கூடி செய்து முடித்த இலக்கியா வளைக்...

இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த...

மயிலாப்பூர்: தொடரும் திருட்டுக்கள் இன்று அதிகாலை மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி – செண்டர்...

சென்னை, செப்டம்பர். 14 - மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் நாகராஜன். அவர் நடத்தி வரும் கடைக்கு  இரண்டு ஷட்டர் கதவுகள் உள்ளது அக்கடையின் இரு பக்க பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையன் நடுப் பகுதியில்...

திருப்பனந்தாள் : மாதந்திர உதவித்தொகை உயர்த்தித்தர வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் கைது

திருவிடைமருதூர், டிச. 14 - திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர். https://youtu.be/1RRSIgJ1IEk கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட...

கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...

தாயார் வீட்டிலிருந்து வர மறுத்ததால் … மனைவிக்கு தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய...

சென்னை, டிச. 27 - கணவனிடம் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு திரும்ப வர அழைத்த போது அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஆசையாக தனது மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக்கை தீ வைத்து எரித்துள்ளார். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30)...

திருவள்ளூர் : விரைவு நடவடிக்கை இல்லையென்றாலும், பழுதுப்பட்ட குடிநீர் கேட் வால்வை மாற்றிய அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு...

அம்மையார்குப்பம், ஜன, 8 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்மையார்குப்பம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் வாயிலாக அக்கிராமத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அக்குடிநீர் செல்லும் குழாயில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே...

குடியரசுதின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தி பங்கேற்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் … அகில...

கும்பகோணம், ஜன. 18 - டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். https://youtu.be/qnf-WP1eJTU மேலும், கொரோனா பரவலை காரணம் காட்டி...

கும்பகோணம் : சோழபுரம் மளிகைக் கடையில் நூதன முறையில் ரூ.8 ஆயிரத்தை ஏமாற்றிய டிப்டாப் ஆசாமி : ...

கும்பகோணம், மே. 23 - கும்பகோணம் சோழபுரம் கடைவீதியில் உள்ள பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ஜாகீர்உசேன் இவரிடம் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் ரூ. 8000 த்திற்கான சில்லரை காசுகள் உள்ளது. பணம் கொடுத்தால் சில்லறை தருகிறேன் எனக் கூறவும்,...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமாபுரம் பகுதியில் நலத்திட்டவுதவிகளோடு நடைப்பெற்ற பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிப்...

போரூர், ஏப். 01 - திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS