தமிழ்நாடு முதலமைச்சரை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் நவாஸ்கனி, எம்.பி, முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, ஆசியா மரியம் ஐ.பி.எஸ்., டாக்டர் ஹாஜா கே.மஜித், எம்.கே.கான், சோஹைல் ஹைதர் கான், சையது ரகுமான்,...
குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...
காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...
காஞ்சிபுரம், டிச. 20 -
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...
பசித்து வந்த எளியோர் போதும், போதுமென.. ருசித்துண்ண வழங்கப்பட்ட பிரியாணி : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை...
திருவேற்காடு, ஜூன். 05 -
அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது.
திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக...
செம்பியவரம்பல் கிராம அரசலாற்றில் அடையாளம் தெரியாத உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்பு : போலீசார் விசாரணை !
கும்பகோணம், ஜூலை. 03 -
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் அடையாளம் தெரியாத பிறந்து சில தினமே ஆன உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/uTyGTEgsr0Q
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த ...
இளைஞரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட போவதாகக்கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவர் கும்பகோணம் அருகே...
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணத்தில் சரவணன் (50) என்பவர் முன் விரோதம் காரணமாக முத்துமண்டபம் பகுதியில் வசித்து வரும் கௌதம் (22) என்பவரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவரது அலைபேசிக்கும், மற்றும் அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் பலருக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், மேலும், இந்த...
மீஞ்சூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் … தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா...
மீஞ்சூர், டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன் உள்ளிட்டோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
https://youtu.be/Jw9KqUCFSOU
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முதன்மை துணைத் தலைவர்...
சிறப்பு அபிஷேகத்துடன் நத்தம்பேடு கிராமத்தில் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...
திருநின்றவூர், ஜன. 18 -
ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம்.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி...
கும்மிடிப்பூண்டி : எலைட் தனியார் பள்ளியில் லகு வஜ்ராசனத்தில் உலக சாதனைப்படைத்த 123 யோகா பள்ளி மாணவர்கள்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பால கிருஷ்ணாபுரம் எலைட் தனியார் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், யோகா வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த யோகா பயிற்சியாளர் விருது...
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் : ரூ 20...
திருவாரூர், ஏப். 18 -
நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம்,...





















