வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...
கும்பகோணம், பிப். 14 -
கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
https://youtu.be/MdlaFpDXb7s
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...
இராசிபுரம் : வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன...
இராசிபுரம், மே. 23 -
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் S.B. மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் SNKP.செல்வம் முன்னிலை வகித்தார்.
நூல் விலையை குறைக்க மத்திய-மாநில...
கும்பகோணம் : மாடிவீட்டு பால்கனி கைப்பிடி தடுப்பு கம்பியில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலைப்பகுதி : நீண்ட போராட்டத்திற்கு...
கும்பகோணம், ஜூன். 03 -
கும்பகோணம் தஞ்சை முக்கிய சாலையில் அமைந்துள்ள தாராசுரம் அண்ணா சிலை அருகே உள்ள மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன், இன்று காலை மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக்...
ஆவடி காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆணையாளர்...
ஆவடி, ஜூலை. 01 -
ஆவடி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந் நிகழ்வை ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஸ்ப்ரிட் தி கார்ப்ஸ் எனும் இயக்கம் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்வில் பலவிதமான ரக மர கன்றுகள்...
திருவெற்றியூர் டூ பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம்...
பொன்னேரி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மணலி புதுநகர் முதல் தச்சூர் கூட்டுச்சாலை வரை உள்ள திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இதனால் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜ் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட்...
மயானப்பாதை அமைத்து தர வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமன் தண்டலம் கிராம மக்கள் கோரிக்கை மனு ..
உத்திரமேரூர், ஜன. 07 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் 12 அனுமன் தண்டலம் கிராமத்தில். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்வதற்கு வழிப் பாதை இல்லாமல், தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும், நீர்நிலையான உத்திரமேரூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழியாகவும், மேலும் முற்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக இறந்தவர்களின்...
குடியைக் கெடுத்த குடி பழக்கம் … அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட இளம் காதல் தம்பதியர்கள் … தாய்...
நன்னிலம், மார்ச். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியில் வசித்து வருபவர் சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25. மேலும் இவர் அப்பகுதியில் வாகனம் ஓட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள்...
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற டாக்டர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தல் மற்றும் நியாயவிலை கடைத்திறப்பு...
திருவாரூர், ஏப். 14 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருவேறு பகுதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்றார்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு,...
கும்மிடிப்பூண்டி டூ மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை வரை சென்று வர நோயாளிக்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்க விழா...
கும்மிடிப்பூண்டி, மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக் குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்று வர, அம்மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....























