Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...

காஞ்சிபுரம், ஜன. 18 - காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...

வளசரவாக்கம் பகுதியில் நடைப்பெற்று வரும் மெட்ரோ இரயில் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து இருதினங்களாக வீணாகி வரும்...

சென்னை, மார்ச். 29 - சென்னை அருகே  ஆற்காடு சாலை  வடபழனி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வளசரவாக்கத்தில் சாலையின் நடுவே  தடுப்புகள் அமைத்து நடுவே பில்லர்கள் எழுப்புவதற்கான பணியும் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ரோ பணியில்...

திருவாரூர் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் நடைப்பெற்ற 7 பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா : ...

திருவாரூர், ஏப். 08 - திருவாரூர் மாவட்டம், ஒ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர் பகுதியில் உள்ள ஏழுபள்ளிகளுக்கு சுமார்  ரூ. 26 இலட்சம் மதிப்பிலான கல்வி...

பாபநாசம் பகுதியில் தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுப்பட்ட நான்கு நபர்கள் கைது … அம்மாப்பேட்டை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…

பாபநாசம், மே. 25 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழிப்பறி...

மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மீண்டும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 30 உயரும் அபாயம்...

திருவாரூர், ஆக. 09 - அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை...

திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...

வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...

திருவாரூர், ஜன. 14 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய  மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர்  குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் அருகே...

திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் : கரும்பு...

திருவள்ளூர்,பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில்,  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கரும்பு விவசாயிகள் திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/UlkTI6zuBU8 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருவள்ளூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது...

பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …

புதுச்சேரி, மே. 07- தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS