வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...
ஒரத்தநாடு, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....
கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நீரின்றி மயங்கி உயிரிழந்த மயில்…
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
தண்ணீர் தேடி வீட்டு மொட்டை மாடியில் பறந்து வந்த மயில் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தது.
இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் ஆறு குளம் குட்டை ஏரி ஊரணி வாய்க்கால்கள் என...
திருவாரூர் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் நடைப்பெற்ற 7 பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா : ...
திருவாரூர், ஏப். 08 -
திருவாரூர் மாவட்டம், ஒ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர் பகுதியில் உள்ள ஏழுபள்ளிகளுக்கு சுமார் ரூ. 26 இலட்சம் மதிப்பிலான கல்வி...
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டி பேருராட்சி செயலரிடம்...
மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியான அரியன்வாயலில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வாதரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர்...
கும்பகோணம் முதல் அய்யம்பேட்டை வரை நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு …
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் கடைத்தெருவில் கும்பகோணத்திலிருந்து கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழியாக அய்யம்பேட்டை வரை தமிழக அரசு நகர பேருந்தை இயக்க வலியுறுத்தி மாபெரும் சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் நடைபெற்றது....
பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டில் இளங்கலை கல்விப் பயிலும் மூன்றாண்டுகளுக்கும் இலவச கல்வி : ந.மு.வெங்கடசாமி...
தஞ்சாவூர், மார்ச்.16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிய அக்ரஹாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் அக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அக்கல்லூரியின் 32 ஆம் ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பன்...
மீஞ்சூர் : கோடைக்கால பள்ளி விடுமுறையில் தந்தைக்கு உதவியாக பால்பாக்கெட் விநியோகம் செய்து வந்த மாணவன் சாலை விபத்தில்...
திருவள்ளூர், ஜூன். 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் இவரது மகன் சாமுவேல் வயது 18 பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு ..
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்...
கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சிலைத்திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி.தினகரன் ஆய்வு
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி தினகரன், பல்வேறு சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய உலோக சிலைகளை துறை அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கும்பகோணம், செப். 30 -
பல்வேறு திருக்கோயில்களில் உள்ள உற்சவர்...
திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தருமை யன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி...






















