Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு : தொடர் விடுமுறையால் தென்பகுதிகள் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவிப்பு – அரசு...

தென் பகுதியில் உள்ள ஊர்களுக்கு பஸ் வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கும் நிலை உருவாகிவுள்ளது. அதனால் லாரி மற்றும் வேன்களில் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செங்கல்பட்டு, செப். 9 - செங்கல்பட்டு அருகேவுள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் பொது மக்கள்...

தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : 40 க்கும்...

திருத்துறைப்பூண்டி, மே. 19 - பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் வழி காட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றி வேல் ஆலோசனைப் படியும் , திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும்...

திருவாரூர் தியகாராஜர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் சிறப்பாக தூய்மைப் பணி செய்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : அசைவ...

திருவாரூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் .. திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. https://youtu.be/Ch2CQgInZ8M திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...

திருவாரூர், நவ. 30 - உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி  அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...

கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியேற்ற வேண்டும் : இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் கும்பகோணத்தில்...

கும்பகோணம், ஜன. 24 - இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த  சுமார் 285 ஹெட்டேர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை கடந்த 28.06.1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமராகயிருந்த இந்திரா காந்தி அம்மையாரால்‌ இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டது. அவ் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், வலைகளை...

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த லாரி ஓட்டுநர் கைது …

மயிலாடுதுறை, பிப். 29 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் வினோத்...

பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...

கும்பகோணம் : நகர திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் : ஒருவராவது சிறைச்சாலை...

தேசப்பக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்ளும் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஒருவரேனும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக சிறை சென்றதுண்டா என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். கும்பகோணம், ஜூன். 17 - கும்பகோணத்தில் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாள்...

காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், செப் . 25 - காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...

ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...

தஞ்சாவூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. https://youtu.be/QvQENoO18E8 அதனைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS