Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சட்டைக்கு இஸ்திரிப் போட்டுக் கொடுத்து வாக்களர்களிடம் வாக்கு சேகரித்த கும்பகோணம் மாநகராட்சி 21 வார்டு அதிமுக வேட்பாளர்

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 21 வார்டில்  போட்டியிடும் வேட்பாளர் சட்டைக்கு இஸ்திரி போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/N_T0R7bhX0E தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற...

கந்து வட்டிக் கொடுமையால் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...

திருவாரூர், ஏப். 13 – திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர்  ஊராட்சிக்குட்பட்ட காவலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது மதிக்கதக்க சிலம்பரசன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்....

கும்பகோணம் : கன்வேயர் பெல்டில் அடிப்பட்டு வடமாநில தொழிலாளி மரணம் ..

கும்பகோணம், ஜூன். 15 - கும்பகோணம் அருகாமையில் உள்ள அசூர் கிராமத்தில் சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்யும் நிறுவனத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடிப்பட்டு வட மாநில கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார். https://youtu.be/wDiPUOOhudE ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்பூர் தோகார் பகுதியைச் சேர்ந்த பிரிஜு (31,) கடந்த ஒரு ஆண்டாக கும்பகோணம் அருகாமையில் உள்ள...

இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஆனதைத் தொடர்ந்து பொன்னேரியில் திருவிழா போல் மகிழ்ச்சியாக கொண்டாடிய அதிமுகவினர் …

பொன்னேரி, மார்ச். 29 – சென்னை  உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர். அதனைத்தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடுமுழுவதும் இபிஎஸ் தரப்பினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும்,  தொண்டர்கள்...

திருவாரூர்: 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருவாரூர், ஜூன். 02 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பது மகன் பாபு வயது 23  இவர் டாட்டா ஏசி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக...

செம்பியவரம்பல் கிராம அரசலாற்றில் அடையாளம் தெரியாத உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்பு : போலீசார் விசாரணை !

கும்பகோணம், ஜூலை. 03 - கும்பகோணம் அருகே  உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் அடையாளம் தெரியாத பிறந்து சில தினமே ஆன உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/uTyGTEgsr0Q கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த ...

மீஞ்சூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் … தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா...

மீஞ்சூர், டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன் உள்ளிட்டோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. https://youtu.be/Jw9KqUCFSOU இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முதன்மை துணைத் தலைவர்...

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி அரசுக்கு வெள்ளிவாயல் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை ….

மீஞ்சூர், டிச. 19 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல்    கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும்,  அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி...

ரூ.1.60 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை : கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6...

சென்னை, டிச. 16 - கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் குடும்பத்திற்கு ரூபாய் 1,60,000 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். சென்னை பெருங்குடியில் புதிதாக துவங்கிய அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா...

மறைமலைநகர் அருகேவுள்ள தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்த அரசு அலுவலர்கள் : முன் அறிவிப்பின்றி...

செங்கல்பட்டு, மே. 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஜேசிபி இயந்திரம் முன் பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS