Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயல் பகுதியில் திட்டியவரை பழித்தீர்க்க திட்டியவரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த நபர் : அருகிலிருந்த சுமார்...

மதுரவாயல், ஏப். 21 - சென்னை கோயம்பேடு அருகே மதுரவாயல் விஜிபி அமுத  நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 பைக்குகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீயில் இருந்து நாசமாகியது. அது தொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு அவ்வழக்குக் குறித்து அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை...

பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய...

பாபநாசம், ஏப். 21 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு  பாபநாசம் சட்டமன்ற தொகுதியில்...

வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி …

பாபநாசம், ஏப். 21 – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் அப்பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மருத்துவர்களின் ஆலோசனைப் படி, தற்போது...

பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவாடையில் கல்விச் சங்கம் மற்றும் நூலகப் படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா

பாபநாசம், ஏப். 21 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் கல்விச்சங்கம் மற்றும் நூலகப்படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா அப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைப்பெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில் ஊர் ஜமாத் பெரியவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும்...

அரசு பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனத்தால் கழன்டு விழுந்த பயணி இருக்கை .. உயிர் தப்பிய பெண்மணி ….

செங்கல்பட்டு, ஏப். 21 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோகண்டி வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் 27 ன் பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனமான செயலால் அப்பேருந்தில் பயணிகள் அமரும் இருக்கை கழண்டு விழுந்தது. மேலும் அதில் அமர்ந்து பயணம் செய்த மகளிர் தூக்கி வீசப்பட்டு...

திமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் அதிமுக …. இருப்பிடத்தையே தக்க வைக்க தடுமாறும் பிறக் கட்சிகள் … இரண்டு...

மதுரவாயல், ஏப். 20 - தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்ப நிலையில் இருந்தே பொதுமக்களின் நலன் கருதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தைப் போக்குவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக திகழ்ந்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியைச்...

சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...

திருவாரூர், ஏப். 20 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...

எஸ்.பி.ஐ. வங்கியை முற்றுகையிட்டு போராட முயன்ற செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் : தடுத்து நிறுத்த முயன்ற...

செங்கல்பட்டு, ஏப். 20 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்...

மதுரவாயல் அதிமுக பகுதிச் செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா : பந்தலைத் திறந்து...

மதுரவாயல், ஏப். 19 - சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அப்பகுதி அதிமுக செயலாளர் மதுரவாயல்  தேவதாஸ் ஏற்பாட்டில் அப்பகுதியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் பிரமாண்டமாக...

குறுகிய காலக்கட்டத்தில் நெற்குன்றம் 145 வட்டத்தில் மக்கள் பணிகளை விரைந்து முடித்து வரும் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் …

நெற்குன்றம், ஏப். 19 - நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட 145-வது வட்டத்தில் அப்பகுதி மக்களால் அன்புடன் மக்கள் சேவகர் என்றழைக்கப்படும்,  மாமன்ற உறுப்பினர் D.சத்தியநாதன் வெகு நீண்டகால போராட்டத்திற்கு பிறகு 145 – வட்டத்தில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தரமான தார்சாலைகள் அமைக்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS