Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கர்ப்பிணிப் பெண்ணின் கழுத்தறுத்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…

செங்கல்பட்டு, ஏப். 26 - காஞ்சிபுரம் நாகலுத்து அம்மன் கோயில் தெருவில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரம்யா என்னும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டி கழுத்தறுத்து கொலை செய்த ரஞ்சித்குமார் (35) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15,000-ரூபாய் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்...

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் வாகன ஓட்டிகள் அவதி …

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள செடி, கொடிகளில் திடிரென தீப்பற்றி எரிந்தது. மேலும் இதுக்குறித்து உடனடியாக அப்பகுதி வாசிகள் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ...

சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் : பொன்னேரியில் கோரிக்கையை...

பொன்னேரி, ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார்பு நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 25 ஆம் தேதியன்று அந்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி அவர்கள்...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு பகுதியில் உள்ள பள்ளி வாசலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : திரளான இஸ்லாமியர்கள்...

செங்கல்பட்டு, ஏப். 23 - இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் அப்பண்டிகையை இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது. அதில் அவர்கள் குடும்பத்துடன் சென்று தொழுகை மேற்கொண்டு அப்பண்டிகையை வெகு...

மர்மமான முறையில் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டு, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கிடந்த ...

செங்கல்பட்டு, ஏப். 23 - செங்கல்பட்டு பார்த்தசாரதி தெருவில் உள்ள செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே மர்மமான முறையில் தலையில் கல்லை போட்டு எலக்ட்ரீசியன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் 45 வயதுடைய பார்த்திபன் என்பதும் மேலும் அவர்...

நூறாண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை திரும்ப பெற்ற திமுக அரசுக்கு கண்டனம் : தமிழ்நாடு ஆரம்ப...

பாபநாசம், ஏப். 23 - பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை  சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் நூறாண்டுக்கு முன்பு தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையை தற்போது திமுக...

பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு தொழுகை : குடும்பத்துடன் பங்கேற்ற திரளான இஸ்லாமியர்கள்...

பாபநாசம், ஏப். 23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில்  இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை  அப்குதியில் உள்ள இஸ்லாமியர்கள் வெகுச் சிறப்பாக கொண்டாடினர்கள். மேலும் அப்பண்டிகையினை...

தொழிலாளர்களுக் கெதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்து, கும்பகோணத்தில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்...

கும்பகோணம், ஏப். 23 - சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர...

ரமலான் ஈகை பெருநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளி வாசலில் நாடைப்பெற்ற சிறப்பு வழிபாடு...

கும்பகோணம், ஏப். 23 - இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமே பெரும் சிறப்புப் பெற்ற மாதமாக அவர்களால் போற்றப்படுகிறது. மேலும் அம்மாத்த்தில்தான் அவர்கள் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் அவர்கள் உணர்ந்து வாழ்ந்து...

தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மீஞ்சூர், ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS