Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்கள் பணியாற்ற மறுக்கும் உம்பளம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் … அடிப்படை வசதிகளின்றி அவல நிலையில் இருக்கும்...

பாபநாசம், ஏப். 19 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகே உள்ள உம்பளம்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்கார்குடி பகுதியில் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை...

இருசக்கர வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு அழுத ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் : மாணவனின்...

கும்பகோணம், ஏப். 19 - போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில்...

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாதவரம் பகுதியில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் …

பொன்னேரி, ஏப். 19 - பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் பகுதியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார்....

பூட்டை உடைக்காமல் வித்தியாசமாக வீட்டிற்குள் சென்று ரூ.20 ஆயிரம் வரைக் கொள்ளையடித்த பலே கில்லாடி … உல்லாசமாக இருக்க...

இராமாபுரம், ஏப். 19 - சென்னை  ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவில் தனது மனைவியுடன் வசித்து வருபவர் 30 வயதான நல்லசிவம் மேலும் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நல்லசிவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே...

மதுரவாயல் காவல் நிலையத்தில் நடைப்பெற்ற நீர், மோர் பந்தல் திறப்பு விழா : துணை ஆணையர் குமார்...

மதுரவாயல், ஏப். 18 - தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலும் மேலும் அதனால் ஏற்படும் தாகத்தை போக்கும் வகையிலும், அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு சமுக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என்றவாறு அவரவரவர் சமூக பொறுப்புணர்ந்தும் மேலும் மனித...

பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவருக்கு கத்திக்குத்து : காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும்  இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில்...

அவசர அவசரமாக ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட எளாவூர் மீன் மார்க்கெட் கழிவறை : தரச் சோதனை...

திருவள்ளூர், ஏப். 18 - திருவள்ளூர் மாவட்டம், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எளாவூரில் பழமை வாய்ந்த மீன் மார்க்கெட் உள்ளது. இம்மீன் மார்க்கெட்டில் பல ஆண்டு காலமாக கழிவறை இல்லாமல் திறந்த வெளியை பொதுமக்களும் மீன் வியாபாரிகளும் பயன்படுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் திறந்தவழி கழிப்பறை அகற்றல் திட்டத்தின்...

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் : ரூ 20...

திருவாரூர், ஏப். 18 - நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ்  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம்,...

பாபநாசம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது …

பாபநாசம், ஏப். 18 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகேவுள்ள கணபதி அக்ரஹாரத்தில்,  நூற்றக்கும் மேற்றபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால்...

மறுமணம் செய்துக்கொள்ள மறுத்த கைம்பெண் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தகப்பன் …

திருவாரூர், ஏப். 17 - திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே திரு.வி.க. நகரை சேர்ந்த சையது உசேன் என்பவரது மனைவி ரெஜினா பேகம் (வயது 34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், ரெஜினா பேகம் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த சையது உசேனின் நண்பரான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS