எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், ஜன. 19 -
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்...
திமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் அதிமுக …. இருப்பிடத்தையே தக்க வைக்க தடுமாறும் பிறக் கட்சிகள் … இரண்டு...
மதுரவாயல், ஏப். 20 -
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்ப நிலையில் இருந்தே பொதுமக்களின் நலன் கருதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தைப் போக்குவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக திகழ்ந்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியைச்...
கும்பகோணம்: அரசுப் போக்குவரத்து ஓய்வுப்பெற்றோர் நல அமைப்பு சார்பில் போக்குவரத்து கழகம் அலுவலகம் முன்பு போராட்டம்
கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம், செப். 28 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அகவிலைப்படி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும்....
கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த்...
அரியலூர், ஜூலை. 29 –
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று...
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...
திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/DgZF9ZgLs8M
ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...
மதுபான கடையை மூடக்கோரி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், ஜன. 10 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/vgxJMKAlTOI
கும்பகோணத்தில் நாளை மறுதினம் ஜனவரி 12-ஆம் தேதி வீரத் துறவி சுவாமி விவேகானந்தருடைய 159 வது ஜெயந்தி விழா...
நகை வாங்குவது போல் நடித்து, கடையிலிருந்து 134 கிராம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற இரண்டு மர்ம நபர்கள்...
கும்பகோணம், மே. 11 -
கும்பகோணம் மாநகர பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளது. அதில் திருமலை பாலாஜி என்ற நகைக்கடையில், நகைகள் வாங்குவது போல இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அக்கடைக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, அம் மர்ம நபர்கள் நகைகள் வாங்குவது...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை விசிக கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு !
கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/ohNEhEwt9BI
கும்பகோணம், டிச. 06 -
கும்பகோணத்தில் அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை...






















