கும்பகோணம்: சுவாமி மலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பின் கும்பகோணத்திற்கு முதல் முறையாக வந்த அம் மாநில ஆளுநர் இல. கணேசன், சுவாமிமலை சுவாமி நாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம். தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டார் .
கும்பகோணம், செப். 14 -
தஞ்சாவூரினை சொந்த ஊராகக் கொண்ட பாஜகவை சேர்ந்த...
மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் … புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பு …
பாண்டிச்சேரி, பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் : கோரிக்கை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.. அப்போராட்த்தில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு கோரிக்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்த்தில் ஈடுப்பட திட்டம் வகுத்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர், ஆக. 30...
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...
தஞ்சாவூர், மே.03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று...
திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட அளவிலான தேர்தல் : முழுமையான அளவில் வன்னியநாதன்...
திருவாரூர், செப். 18 -
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான தேர்தல் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வேல்முருகன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/nDVvhuf94Vw
இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதிப்பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 146 வாக்குகளாகும், இந்நிலையில் இத்தேர்தலில்...
சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
https://youtu.be/nYSVyn44Hl4
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...
இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் கட்டிக் கொடுக்கப்படாத பாப்பாக்குடி ஊராட்சி ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி : இடை நிறுத்தம் பெருகியதாக...
வலங்கைமான், மார்ச். 23 -
திருவாரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 30 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் 26 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகும்.
https://youtu.be/_4y5QZ9Nn6o
இந்நிலையில் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி, புலவர்நத்தம், நரிக்குடி ஆகிய மூன்று ஊர்களின் மாணவர்கள்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாபநாசத்தில் பிரமாண்ட வரவேற்பளித்த அதிமுக தொண்டர்கள் …
பாபநாசம்,மே. 15 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசத்திற்கு, மறைந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் தமிழ்நாடு வேளாண்மை...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே 2 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறும் உண்ணா விரதப்போராட்டம்...
திருவாரூர், ஏப். 08 -
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (8.4.23) நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.
மேலும், மாநிலப் பொருளாளர் இரா.குமார் அக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின்...
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
























