Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம்: பாஜக அரசை கண்டித்து, எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டம்

காஞ்சிபுரம், செப் . 20 - மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசை கண்டித்து நாடு...

திருமணமான இளம்பெண் மர்ம மரணம் … கள்ளக் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு ….

சென்னை, ஜன. 3 - சென்னை அருகே திருமணமான இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை. செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சயின்ஷா (26) இரண்டு திருமணம் நடந்து இரு கணவர்களையும் இழந்த நிலையில்...

செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா … முதலமைச்சர்...

செங்கல்பட்டு, ஜன. 22 - இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, மகாலட்சுமி நகர், கங்கை தெருவில் அமைந்துள்ள செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக துவங்கி வைத்தார். https://youtu.be/nvBVTmjV6Vs     இந்நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு...

வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 24 -   கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...

சாலையோர கடை நாள் வாடகை உயர்வை கண்டித்து கும்பகோணம் மாநகராட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்..

கும்பகோணம், ஜூன். 06 - கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தரை கடைகளுக்கு வசூலிக்கப்படும் தினசரி வாடகை வரி உயர்த்தப்பட்டதை நடைப்பாதை வியாபாரிகள் கண்டித்து மகாமகம் குளத்திலிருந்து பேரணியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. https://youtu.be/wXDlPEcLeqI ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கும்பகோணம்...

நன்னிலம் அருகேவுள்ள வேலங்குடி கிராமக்குளம் தூர்வாருவது தொடர்பாக திமுக, நாம்தமிழர் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ..

நன்னிலம், ஜூலை. 16 - நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி கிராம குளத்தை தூர்வாருவது தொடர்பாக திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து  ஜேசிபி இயந்திரத்தில் ஏறி நின்று நாம்தமிழர் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/38yMSTE51Lk திருவாரூர் மாவட்டம்...

துப்பாக்கியை காட்டி மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளரை மிரட்டிய சாமியார் கைது !

திருவாரூர், செப். 19 - திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளை அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்கு அங்குள்ள கிளை மேலாளர் மற்றும் மற்றும் வங்கி ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சாமியாரை இன்று போலீசார் கைது செயதனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவாரூர்...

திருவாரூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள்

திருவாரூர், டிச. 02 - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 46வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை...

ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் திருவாரூர் நகரத்தில் நடைப்பெற்ற பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் : சிறுவர்கள் பெரியவர்கள்...

திருவாரூர், ஜன. 18 - திருவாரூர் நகரத்தில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் நேற்று சிறியவர் பெரியவர்கள் என அனைவருக்குமான கோலப்போட்டி, நீச்சல் போட்டி, தடகள போட்டி, சைக்கிள் போட்டி, ரேக்ளா ரேஸ்  என பல விதமானப் போட்டிகள் நடைபெற்றது. ஆரூரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இப்போட்டி 38 வது...

பண்டாரவாடையில் பூட்டிய வீட்டிற்குள் உடல் அழுகிய நிலையில் அண்டாவிற்குள் இருந்த பெண் சடலம் : மர்ம ...

கும்பகோணம், மார்ச். 29 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர்  55 வயதுடைய செல்வமணி என்பவர் இவரது கணவர் சீனிவாசன், மேலும் இவர்கள் இருவருக்கும் 3 பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வமணியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS