Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …

தஞ்சாவூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...

காஞ்சிபுரம் : புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த...

காஞ்சிபுரம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வெளிமாநில பக்தர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளால் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காஞ்சிபுரம், செப் . 18 - புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதல் வைணவ...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி :...

கும்பகோணம், செப். 17 - கும்பகோணத்தில் இன்று வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், திரளானவர்கள் பங்கேற்று அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் 2...

திருவண்ணாமலை : விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு … தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி  ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் "செல்லம்மா சாமி" என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர். அந்தப் பாறையில்...

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா … அனைத்து சமூகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். https://youtu.be/ct4Aw_M0lfM கும்பகோணத்தில்  தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம்...

காஞ்சிபுரம் : டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி தியாகுவை, பிப் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...

காஞ்சிபுரம், ஜன. 22 - நேற்று பல்வேறு குற்றவழக்குகளில் சேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தியாகு டெல்லியில் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு  பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...

கும்பகோணம் : பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல … ...

கும்பகோணம், டிச. 23 - https://youtu.be/7BZS24L1XgI கும்பகோணம் அடுத்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத்...

ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...

தஞ்சாவூர், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள். https://youtu.be/nX0Ktz8-WDU தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர்  மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS