Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...

கூத்தாநல்லூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். https://youtu.be/EykM7_05bo4 அதனால்...

திருவண்ணாமலையில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த ஏற்றுமதிக்கு வழி காட்டும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கிவைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நாளை 26ந் தேதி...

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் திருப்பூர் வட்டாரப் பகுதி உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகள்...

திருப்பூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மயில்மணி திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளில் செய்யப்படும் உணவுப் பண்டங்களான பஜ்ஜி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்களை சுட சுடவும் மேலும் அதிகப்...

தொழில் முனைவோருக்கு பொருட்கள் சேவை, மற்றும் வரி, மின் வழிச்சீட்டு பதிவுக் குறித்த இணைய வழி 3 நாள்...

சென்னை, அக். 22 – தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும், தொழில் முனைவோருக்காக, பொருட்கள் சேவை, மற்றும் வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி 3 நாள் ( அரை நாள் )  கருத்தரங்கம் பற்றிய பயிற்சியினை வரும் அக். 27 முதல் அக். 28 -2021 ஆம்...

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார். உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

தலித் சமூகத்தை சார்ந்தவர்தான் பிரதமராக வர வாய்ப்புள்ளது : மீண்டும் மோடி வர வாய்ப்பில்லை … பிரபல அரசியல்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது...

கும்பகோணம் புறவழிச்சாலையில் வணிகவரித்துறை பறக்கும் படையினர் திடீர் சோதனை : உரிய ஆவணம் இல்லாத 10 க்கும் மேற்பட்ட...

கும்பகோணம், அக். 22 - கும்பகோணத்தில் வணிகவரித்துறை பறக்கும் படையினர் புறவழி சாலையில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ் வழியாக உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை ஏற்றி வந்த வாகனங்கள் பிடிப்பட்டன. கும்பகோணத்தில் நகர பகுதிகளில் வரி ஏய்ப்பு செய்து பொருட்களை எடுத்து செல்வதாக வணிக வரித்துறைக்கு வந்த...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...

பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் : திருவாரூர் மாவட்ட நுகர்வோர்...

திருவாரூர், டிச. 15 - திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது. திருவாரூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS