குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
திருவாரூர், ஆக. 25 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...
மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழு கூட்டம் ..
மதுக்கூர், ஜன. 23 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும்...
விவசாயிகளின் உரத்தேவை கருதி 90 ஆயிரம் மெ. டன் யூரியா தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி :...
சென்னை, டிச. 01 –
தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த...
காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...
கும்மிடிப்பூண்டி, மே. 10 -
கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...
திரவ உயிர் உரங்கள் மண்ணுக்கு கிடைத்த வரங்கள்… வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி …
மதுக்கூர், ஜூலை. 24 -
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது.
விவசாயிகள் தங்கள்...
தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு...
தஞ்சாவூர், ஆக. 05 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி மற்றும் தஞ்சாவூர் விதை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
இம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில்...
கும்பகோணம் அரசின் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 50 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதம் … விவசாயிகள்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததால் அரசுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/2s-bzJgSsyE
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன, கொள்முதல்...
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி செய்வதுக் குறித்து மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் நடைப்பெற்ற முனைப்பு இயக்கம் :...
தஞ்சாவூர், டிச. 30 –
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு...
இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாய சங்கத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் :...
காஞ்சிபுரம், மார்ச். 21-
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத்தினர் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து குரல் முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தலைநகர் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட கோரியும், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்க்கு நிவாரணம்...
நல்லேர் பூட்டி நெல், எள் மற்றும் உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை பயிரிட்டு தமிழ் திருநாளை க் கொண்டாடிய பனையூர்...
தஞ்சாவூர், ஏப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள்.
https://youtu.be/XIjiUMR17s4
ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள்...

























