Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...

மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..

மதுக்கூர், ஜன. 24 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...

திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...

திருவாரூர், மே. 30 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். https://youtu.be/H8arT1NiFPQ மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...

கைகளில் மக்காசோள பயிர்களை ஏந்திக்கொண்டு கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலக வாயலில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் !

கும்பகோணம், ஜூலை. 05 - பயிர் காப்பீட்டிற்காண இழப்பீட்டினை காலதாமதமாக வழங்கினால், அதனை வட்டியுடன் வழங்க வேண்டும் என சட்ட விதிகள் இருந்த போதும் அதனை வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன அதனை கண்டித்தும், மக்கா சோளத்திற்காண இழப்பீட்டினை முழுமையாக வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்...

குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

திருவாரூர், ஆக. 25 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...

மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழு கூட்டம் ..

மதுக்கூர், ஜன. 23 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும்...

விவசாயிகளின் உரத்தேவை கருதி 90 ஆயிரம் மெ. டன் யூரியா தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி :...

சென்னை, டிச. 01 – தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த...

காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...

கும்மிடிப்பூண்டி, மே. 10 - கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை  நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...

திரவ உயிர் உரங்கள் மண்ணுக்கு கிடைத்த வரங்கள்… வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி …

மதுக்கூர், ஜூலை. 24 - மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது. விவசாயிகள் தங்கள்...

தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு...

தஞ்சாவூர், ஆக. 05 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி மற்றும் தஞ்சாவூர்  விதை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர்  ஆய்வு நடத்தினார்கள். இம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS