தலை மற்றும் கை கால்களில் காயத்திற்கு போடும் கட்டுகளை கட்டிக் கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து நூதனப்...
தஞ்சாவூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/yEatbPmd8eM
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த...
திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...
திருவாரூர் மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு : பாரம்பரிய நெல்லின்...
திருவாரூர், ஜன. 12 -
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற உள்ளதாக பாரம்பரிய நெல் மாநாட்டு கழக நிறுவனர் ரகுநாதன் அறிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய...
கும்பகோணம் : தேசிய கொடியுடன் காந்தியடிகளிடம் மனுக் கொடுத்து உழவர் வீட்டு பிள்ளைகள் புதியவகை கவனயீர்ப்பு போராட்டம்
கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், அக். 02-
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று...
தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த முக்கிய பங்கு வகிக்கும் தக்கைப்பூண்டு : மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயி கோவிந்தராஜ்
மதுக்கூர், ஜூன். 09 -
தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதில் தலையாய பங்கு வகிப்பது தக்கைபூண்டு என்பதை மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயியான கோவிந்தராஜ் தனது கருத்தினை தெரிவித்தார்.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த...
ஊத்துக்கோட்டை அருகே தச்சூர் : சித்தூர் சாலை பணிக்காக என சொல்லி மணல் கொள்ளை நடைபெறுகிறதா … இரவு...
திருவள்ளூர், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ….
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய...
சாக்கோட்டையில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்கு சாக்கோட்டை உழவர் நிலையம் சார்பில் நடைப்பெற்ற பயிற்சி ..
சாக்கோட்டை, டிச. 22 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்குபயிற்சி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உழவர் விவாத குழு அமைப்பாளர் தலைவர் ராம தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி...
ஆடுதுறை பேரூராட்சியில் நடைப்பெற்ற குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : நூறு சதவீத மானியத்தில்...
கும்பகோணம், ஜூலை. 08 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் – 2022ம் ஆண்டு சார்பாக, இலவசமாக 100 சதவிகித மானியத்தில் இரசாயன உரங்களை அரசு தலைமை கொறடா விவசாயிகளுக்கு வழங்கினார்.
https://youtu.be/iceSyN1gRaI
கும்பகோணம்...
நெல் சேமிப்பு கிடங்கு இல்லாததால், 500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் :...
காஞ்சிபுரம், செப். 03 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாழையம்பட்டு பகுதியில் சுமார் 500 நெல் மூட்டைகள் அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத் - படப்பை சாலையில் தாழையம்பட்டு பகுதியில் சாலை...
விவசாயிகளை பாதுகாக்க காகித ஆலை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…
திருவாரூர். பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பின் இருக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு முழுமையான தீவனமாக...

























