திருவாரூர் : விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்பாடுத்த வேண்டி மத்திய அரசு சார்பில் நடத்திய விழிப்புணர்வு கூட்டம் ...
குடவாசல், ஜூலை. 21 -
மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/0aiE9UKoN9c
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கடகம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒருங்கிணைந்த பயிர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான 10,866 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளது : மாவட்ட வேளாண்...
திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் 565 உள்ளன. மேலும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்...
கரும்பு விவசாயிகள், கும்பகோணம் கோட்டாச்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால், கோட்டாச்சியர் வெளிநடப்பு : அலுவலக வளாகத்தில் பரபரப்பு ..
கும்பகோணம், ஜன. 19 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூரணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கரும்புவிவசாயிகள் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் கோட்டாச்சியர் வெளி நடப்பு செய்தார். இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இன்று கும்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்...
பொன்னேரியில் மாவட்ட அளவிலான வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகாம் …
பொன்னேரி, மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 9 வது ஆண்டு நினைவேந்தல் … சிறப்பு தபால் தலை வெளியிட...
கும்பகோணம், டிச. 29 -
கும்பகோணம் அருகே ஏரகரம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு...
தமிழ்நாட்டில் கோடை பருவத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட மானிய உரங்கள் 2,10,000 மெ. டன் கையிருப்பு...
சென்னை, ஏப். 22 -
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ. டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுநாள்வரை, 53,420 மெ. டன் யூரியா,...
மதுக்கூர் வட்டாரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைப்பெறும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்...
தஞ்சாவூர், ஏப். 24 -
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் கிசான் கிரெடிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பில் மதுக்கூர் வட்டாரத்திலுள்ள 48 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ள 33 பஞ்சாயத்துகளில் 8500 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ...
விவசாயிகள் நன்மையைக் கருதி பச்சைப்பயிறு கிலோ ரூ.72.75 க்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு ..
திருவள்ளூர், ஏப். 25 –
நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று...
விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற 38 கிராம சபா...
தஞ்சாவூர், மே. 01 -
மதுக்கூர் வட்டாரத்தில் இன்று நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் உள்ள 33 பஞ்சாயத்துகளில், 2 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் வீதம் வேளாண்மைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை திட்டங்களையும், திட்டங்களுக்கான மானியம் உள்ளிட்டவைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு...
பொன்னேரி மின்வாரிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் ….. நடவுக்கு தயரான நாற்று அழுகிப் போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராம பகுதி என்பது, முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். மேலும் இப்பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் உழவர்ப் பெருங்குடி மக்கள் சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலத்தில் நெல் உட்பட...






















