மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாப் பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...
பாபநாசம், ஏப். 4 -
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழுவது...
சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : சுவாமிமலையில் நடைப்பெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழுக் கூட்டத்தில்...
கும்கோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற பிப்ரவரி இரண்டாவது வாரம் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்றித்தர வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக...
வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க 50...
தஞ்சாவூர், மே. 30 –
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பரமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த 2021 – 22 ஆம்...
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேளாண்மைக்காக அமராவதி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது : தமிழ்நாடு...
சென்னை, செப் . 21 –
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளின் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேளாண்மைக்காக தண்ணீர் திறந்து விடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவ்வறிவிப்பில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 10...
திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான 10,866 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளது : மாவட்ட வேளாண்...
திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் 565 உள்ளன. மேலும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்...
தமிழ்நாட்டில் கோடை பருவத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட மானிய உரங்கள் 2,10,000 மெ. டன் கையிருப்பு...
சென்னை, ஏப். 22 -
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ. டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுநாள்வரை, 53,420 மெ. டன் யூரியா,...
இராசிபுரம் : முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளச்சித் திட்டம் ..
இராசிபுரம், மே. 23 -
ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி...
பொன்னேரியில் மாவட்ட அளவிலான வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகாம் …
பொன்னேரி, மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில...
திருவாரூர் : விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்பாடுத்த வேண்டி மத்திய அரசு சார்பில் நடத்திய விழிப்புணர்வு கூட்டம் ...
குடவாசல், ஜூலை. 21 -
மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/0aiE9UKoN9c
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கடகம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒருங்கிணைந்த பயிர்...
தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை விவகாரம் : கர்நாடக பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அரசை அனுமதி மறுக்க...
கும்பகோணம், மார்ச். 17 -
தமிழகத்தை பாலைவனமாக்கும், மேகதாது புதிய அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடகவின் திட்டத்தை கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு அணைக்கட்ட அனுமதி மறுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
https://youtu.be/AimHuiN-o3c
காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட...





















