Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …

திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர  போராட்ட வீரர் செக்கிழுத்த...

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட எல்லாபுரம் வடக்கு...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் Ex. IAS ஆதரித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக வினர் இன்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு...

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்...

திருவள்ளூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சார்பில் தச்சூர் கூட்டுச் சாலையில் நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளு மன்ற பாஜக...

பொன்னேரி, மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள தச்சூர் கூட்டுச் சாலையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி அறிமுக கூட்டம் நடைபெற்றது. மேலும் கூட்டம், திருவள்ளூர்...

பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி...

ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை இரு சக்கரப் பேரணி மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட்...

ஊத்துக்கோட்டை, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி... திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது. https://youtu.be/SeRjGBOxx8E மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்...

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு கூட்டம் தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/2xr3VuTMgxI அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அதில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்...

கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...

மீஞ்சூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..

பொன்னேரி, மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404  வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது. அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS