கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதேன் : பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10...
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் ….
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுபடுத்த தவறி விட்டதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/S7nMF1SwfmU
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் பலிக்கு பொருப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். எனவும், மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய...
மயிலாடுதுறை அருகே அதிமுக பேனரை அகற்றிய காவல்துறையினர் .. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக வினர்…. இரு...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் கீழ முக்கூட்டு பகுதியில் அதிமுக சார்பில் திருமண பேனர் சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே மறு தினமே பேனர் கிழிக்கப்பட்டு அருகே தூக்கி வீசப்பட்டிருந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதே...
டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...
காஞ்சிபுரம், மார்ச். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...
நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் : அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் .. வி.கே....
பட்டுக்கோட்டை, மார்ச். 20 -
தம்பட்டம் செய்திகளுக்க்காக செய்தியாளர் சாரு
பட்டுக்கோட்டை அருகே கடந்த புதன் கிழமையன்று நடைப்பெற்ற காதணி விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே. சசிகலா 2026 தேர்தலில் நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என...
கண்டெய்னர் லாரி மீதுயேறி கண்டன பொதுக்கூட்டம் நடத்திய திருவள்ளூர் அதிமுகவினர் … கண்டெய்னர் லாரியின் சாவியை காவல்துறையினர் எடுத்ததால்...
திருவள்ளூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், கண்டெய்னர் லாரி மீது ஏறி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு...
வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...
நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தைக் கண்டித்து புரட்சிப் பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிடக்கோரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் பொன்னேரி அண்ணா சிலை அருகே கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/QVuk3t7rOqw
இதில் கலந்து...
மயிலாடுதுறை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்…
கும்பகோணம், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வாக்கை செலுத்தினார்.
https://youtu.be/jlAXJPfpiIg
கும்பகோணம் அருகே தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி...
























